குமாரு உன் அம்மா தங்கச்சி யோக்கியதை தெரியாமல் இருந்துட்டு நீ அடுத்த வீட்டு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிற ......
எந்த தங்கச்சிக்காக நீ இதை எல்லாம் செய்றியோ அவ உன் மூஞ்சில கறிய பூசும் போது தெரியும்....
நீ என்ன நோக்கத்தில் கல்யாணம் செஞ்சாலும் அது கார்த்திகாவுக்கு நல்லது தான்......
கல்யாணத்துக்கு பிறகு அவளை கொடுமை படுத்தாமல் இருந்தால் சரி தான்......