கதிர் பொறுப்பில்லாம ஊதாரித்தனமா குடிச்சுட்டு சுத்திகிட்டு இருந்தான்னு உனக்கு தெரிஞ்சது உன் தங்கச்சிக்கு தெரியாதா... தெரிஞ்சே அவ போய் பாழுங்கிணத்துல விழுந்தா அதுக்கு பழி வாங்க ஒன்னும் தெரியாதா பொண்ணைத் தூக்குவியா.... உன் தங்கச்சி ஒன்னும் அவன் ஏமாத்துற அளவுக்கு வெகுளி எல்லாம் இல்லை.... ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் தான்....
கார்த்திகா தான் பாவம்.... ராணிகிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படப் போறா....
உன் தங்கைபத்தி ஒண்ணுமே தெரியாம கதிர் வீட்டுல எப்படி அவனுக்கு அவன் தங்கை மேல் பாசம் இருக்கா இல்லையா னு எதுவும் தெரியாம அந்த அப்பாவி பிள்ளையை போய் உங்க சண்டையில் இழுத்து விடுறீஙகளே டா