ஏம்மா ஹீரோவோட குலசாமி பேரு ஷாந்தனு பீஷ்மனா?
கதிராவது பொண்ணை பேச்சுலயே correct பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கான்.
ஹீரோ sir கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணப்போறாரோ?
ஆனால் ஒன்னு இவனுக்கு இப்படி நடந்தா தான் உண்டு. இல்லாட்டி இவன் அம்மாக்கு இருக்குற அக்கறைக்கும், இவனுக்கு இருக்கும் கடமை உணர்ச்சிக்கும் கல்யாணம் நடந்தது மாதிரி தான்.
கார்த்திகா தான் பாவம். அவ படிப்பு என்ன ஆகுமோ. ஏம்மா மஹாலக்ஷ்மி உன் பொண்ணுக்கு எப்படியெல்லாம் ஒழுங்கா இருக்கணும்னு கட்டுப்பாடு போட்ட, இப்ப பாரு உன் பையனால வந்த வினையை.