ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் எனக்களித்த உற்சாகமும் மிகவும் பெரிது. மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒரு பொண்ணுக்கு செஞ்ச துரோகம் சுயம்பு குடும்பத்தையே உருக்குலைச்சுருச்சு... நல்லது செஞ்சா நல்லது நடக்கும், தீமை செஞ்சா கெட்டது தான் நடக்கும்னு ரெண்டு குடும்பத்தை வச்சு ரொம்ப அழகா சொல்லிட்டீங்க... கொஞ்சம் கூட எங்கையுமே தொய்வு இல்லாம, சுவாரசியம் குறையாம எதார்த்தமான கதையா கொடுத்ததுக்கு மிக பெரிய நன்றி...

ரெண்டு பார்ட் படிச்சிட்டு, என்னடா வருண், ஆதவன் ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைங்க, பாலனுக்கு மட்டும் ஒண்ணான்னு நினைச்சேன்... கடைசியில மூணாவது பார்ட்ல பிரியாவுக்கு நல்ல சேதி சொல்லி என் வயித்துல பாலை வார்த்தீங்க...

உங்க எழுத்தோட அழகு ஒவ்வொரு கதையிலும் மெருகேரிக்கிட்டே இருக்கு... வாழ்த்துக்கள்.. தவிர்க்க முடியாத எழுத்தாளர் லிஸ்ட்ல நீங்களும் இணைஞ்சுட்டீங்க...

 
Last edited:

உதயா

Well-Known Member
சிவ பாலனுக்கு ஏத்த வள்ளி

வருண் உனக்கு சௌமியா கிடைச்சதும் உன்னோட அதிர்ஷ்டம் தான்....

இரண்டு அம்மாக்கள் பேச்சையும் ஒதுக்கி வச்சிட்டு இரண்டு மருமகளும் ஒற்றுமையா இருந்து பிரகாவ சந்தோஷ படுத்திட்டாங்க.....

ஆதவா உன் கிட்ட இவ்வளவு பொறுமைய எதிர் பார்க்கல... பிள்ளைங்க விளையாட தலைய கொடுத்துட்டு இருக்கியே ஆச்சரியம் தான்.....

ஆதவா உனக்கு உன் பொண்டாட்டி பத்தி எல்லாம் தெரியும் என்று ரொம்ப சீன் போடாத.... கடைசி எபிலயும் எனக்கு ஆதவனை தான் பிடிச்சிருக்கு......

பிரகா மனசு போல அவங்க மூனு பிள்ளைங்களும் சந்தோஷமாக நிறைவான வாழ்க்கை வாழுறாங்க....

சின்சான் குரூப் எண்ணிக்கை அதிகம் ஆகிடுச்சு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top