amuthasakthi
Well-Known Member
டேய் ஆதவா...நீயாடா இது.. இப்படி திடீர்னு மாறினா ஒரே படபடப்பா இருக்குல்ல
ப்ரியா சௌமியா கிட்ட சொல்ற நியாயமெல்லாம் வருண் அவள இந்த நிலைமைக்கு ஆக்காம சாதாரணமா இருந்தா வேணா புரிஞ்சுப்பா...இப்ப அவள பத்தி மட்டுமே யோசிப்பா...அதுபோக என்ன தான் இவங்க சைட் நியாயம் இருந்தாலும் வருண் செய்தது தவறு தான்...பாலன் சொன்ன மாதிரி நேர்மையா நிமிர்ந்து நிக்கனும்
ப்ரியா சௌமியா கிட்ட சொல்ற நியாயமெல்லாம் வருண் அவள இந்த நிலைமைக்கு ஆக்காம சாதாரணமா இருந்தா வேணா புரிஞ்சுப்பா...இப்ப அவள பத்தி மட்டுமே யோசிப்பா...அதுபோக என்ன தான் இவங்க சைட் நியாயம் இருந்தாலும் வருண் செய்தது தவறு தான்...பாலன் சொன்ன மாதிரி நேர்மையா நிமிர்ந்து நிக்கனும்