ப்ரியா நீ பெரிய்ய்ய்யம்மா ஆகிட்ட.... இனி ரொம்ப பொறுப்பா இருக்கணும்.....
எங்க ப்ரியாவே இன்னும் குழந்தை தான் அவளுக்கு பெரியம்மா பதவியா....
ப்ரியா நீ தான உறவு முறை எல்லாம் சரியா சொல்லணும் என்று சௌமியா கிட்ட பாடம் எடுத்த அப்போ பெரியம்மா என்று கூப்பிடுறது தான நியாயம்......
அண்ணன் தங்கச்சி இரண்டு பேருக்கும் ரொமான்ஸ் விஷயத்தில் பொறுமையே கிடையாது..... பாலன் சரியா புரிஞ்சி வச்சிருக்கான் .....
என்னம்மா சௌம்யா உன்னால் ஒரு நொடி கூட பிரகா முகத்தை பார்க்க முடியலையா ...... ஆனால் விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து இந்த முகத்தை தான் பார்த்து வளர்ந்திருக்கான் வருண்....
வருணு தப்ப தான் அவசர அவசரமாக செஞ்சு முடிச்சுட்ட மன்னிப்பையாவது நிதானமா கொஞ்சம் அவ மனநிலைய புரிஞ்சு கேளு.......
ஆதவா ஒரே ரொமான்ஸ் தான் போல.... அதான் நடுராத்திரியில் நீயும் சுதாவும் வெல் விஷரா பேசுவீங்களே அதே மாதிரி பேச வேண்டிய தான.....
ஹாஸ்பிட்டல்ல அந்த சுதா ஏழரைய வர வச்சு மறுபடியும் பிரச்சினை கிளப்பி விட்டுருவீங்களோ என்று பயந்தேன்......
வருண் அவளை துரத்தி விட திட்டம் போட்ட நீ அதுக்கு பிறகு என்ன செய்யணும் என்று நினைச்ச .... சௌமியாவ பிரிஞ்சி உன்னால் வாழ முடியுமா என்று கொஞ்சம் யோசித்து இருந்தாலும் இப்படி ஒரு கிறுக்குதனம் செஞ்சு இருக்க மாட்ட ......