அருமை ரேணு dear.
பிரியா படபட பட்டாசே தான்.
அவளால் தான் பாலனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நிம்மதி கிடைக்க போகுது.
இந்த உத்ரா பிரச்சனையே இப்படி இருக்கு. இதில் வருண் வேற சௌமியாவை கல்யாணமே பண்ணிட்டான். என்ன என்ன கலவரம் எல்லாம் வர போகுதோ??
இதில் இந்த பிரியா வேற கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் ன்னு பல்லு டாக்டருக்கே பழி வாங்கவென அம்மா வீட்டில் போய் உட்கார்ந்து இருக்கா??
இப்போ தான் பிரியாவை பார்க்க பார்க்க ஆதவனுக்கு அவன் மண்டைக்கனம் குறையனும்.