Athuthane, nalla keddeenga Sindhu ma, intha writer gi, ippidi Balan ayum Priya vaiyum pirichchu vidduddangale”
ஆதவன் & உத்ரா ரெண்டு பேரோட பிரச்சனை முடிஞ்சு இப்போதைக்கு ஒண்ணு சேருவாங்களான்னு தெரியல... சரி பிரியாதான் படிப்பை முடிச்சு வந்தாச்சே.. இனிமே ஒரே மஜா தான்னு நினைச்சா.. இப்படி பிரிச்சு வச்சு அம்மா வீட்ல உட்கார வச்சுட்டீங்களே...
View attachment 11646
பிரியாவுக்கு கெளதம் பிரச்சனையை சரி செய்ய பாலன் சென்னை போயிருந்தப்போ திருமணம் நடந்ததா எழுதியிருந்தேன். அப்போ பிரியா படிப்பு முடிய 2 மாதங்கள் இருந்தன. இப்போ பிரியா படிப்பு முடிஞ்சு போச்சு. இதை வச்சு calculate செய்திடுங்க சிஸ்ஏது, வருண் கல்யாணந்தான் பண்ணிக்கிட்டான்னு பார்த்தால் குடும்பமே நடத்தறானா?
ஆமா சரியா எத்தனை மாசம் தான் ஆகுது வருண் கல்யாணம் முடிஞ்சு? போற போக்குக்கு வருண் சௌம்யா மட்டும் இல்லாமல் அவங்களோட குழந்தையோட தான் ஒன்னா கார்ல வீட்டுக்கு வருவானோ.
ஆதவன் ஒரு முறை phone - ல பேசலாம் பாலன்கிட்ட. நீ வெட்டியா time waste பண்ணுற. அது தெரியாமல் பிரியா வந்து இன்னும் சொதப்பபோகுது.
பாலா, உனக்கு ஒரு பிரச்னையை முடிக்கறதுக்கு முன்னாடியே அடுத்த பிரச்னையை ready பண்ணிட்டு தான் author update - ஏ போடுறாங்க.
சௌம்யாவுக்கு இறுதி தேர்வுகள் சொல்லியிருந்தேன். அது முடிந்த பிறகு வீட்டுக்கு போகாம வீட்ல ஏதாவது சொல்லிட்டு வருண் கூட இருக்கலாம் இல்லையா? மற்றது போக போக தெரியும் சிஸ்.Register marriage age Ava hostel thane iruka….. Priya nethan ma correct ….
Oh apadiya…. Varun ipadi panitane….. Balan than pavamசௌம்யாவுக்கு இறுதி தேர்வுகள் சொல்லியிருந்தேன். அது முடிந்த பிறகு வீட்டுக்கு போகாம வீட்ல ஏதாவது சொல்லிட்டு வருண் கூட இருக்கலாம் இல்லையா? மற்றது போக போக தெரியும் சிஸ்.