வருண் உண்மை தெரிய வரப்ப பெரிய போர்க்களமாகப் போகுது. பாலன் & பிரகதீஸ்வரி அம்மா மனநிலை தான் பாவம் என்ன ஆகப்போகுதோ?
ஆதவன் என்ன போனாப்போகுதுன்னு கூட்டிட்டு போறேன்ற மாதிரி சொல்றான். Very bad attitude.
அச்சோ பிரியா என்ன இன்னும் இழுத்து விடறா. இப்பவும் ஆதவன் பிரியா வ வச்சி அவனை corner பன்றதா இல்ல நினைப்பான். இப்ப situation better ஆகுமா இல்ல worse ஆகுமான்னு தெரில ?