நல்ல நிறைவுடன் அஞ்சனின் கீர்த்தனை....
அடுத்து என்ன என எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்புடனே கதை நகர்ந்தது அருமை.....
அஞ்சனோட மாற்றத்தை இன்னும் விரிவா சொல்லி இருக்கலாம்.....கதை சீக்கிரமே முடிஞ்ச மாதிரி ஒரு feel
Nevertheless good one and I liked it
அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க ப்ரியா சிஸ்