சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 25 {Final}

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புகளே..

எப்படியோ துவங்கி எப்படியோ முடித்துவிட்டேன் கதையை. இடைவெளிகள் அதிகம் விழுந்தாலும் அஞ்சனோடும் கீரத்தியோடும் சேர்ந்து உங்களுடைய ஊக்கமும் கருத்துக்களும் தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியது.

கதை எப்படி இருந்தது என்று தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய மற்ற கதைகள் போல் இது இருக்கிறதா இல்லை அதைவிட பிலோ ஆவரேஜான்னு சொல்லிட்டு போனா அடுத்த கதையோட வரலாமானு இல்லை எழுத்தாளரா பம்மிடலாமானு டீல் பணிக்கலாம். கொங்கு தமிழ்ல எழுதி ஆரம்பிச்சு அதை சரியா கொண்டு போகலைன்னு வருத்தம் இருக்கு. ஹோம்வொர்க் நிறைய பண்ணி இருக்கணும். Anyways, தனியாக எபிலாக் கிடையாது. இதுதான் கடைசி பதிவு. படித்துப்பாருங்கள்.


அஞ்சனின் கீர்த்தனை - 25 (Final)


விடாது இக்கதையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இறுதிவரை வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் அன்புகளும். விரைவில் வாசகராகவோ எழுத்தாளராகவோ திரும்ப வருகிறேன்.

அன்புகளுடன்
சிவப்பிரியா :love::love:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
வணக்கம் நட்புகளே..

எப்படியோ துவங்கி எப்படியோ முடித்துவிட்டேன் கதையை. இடைவெளிகள் அதிகம் விழுந்தாலும் அஞ்சனோடும் கீரத்தியோடும் சேர்ந்து உங்களுடைய ஊக்கமும் கருத்துக்களும் தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியது.

கதை எப்படி இருந்தது என்று தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய மற்ற கதைகள் போல் இது இருக்கிறதா இல்லை அதைவிட பிலோ ஆவரேஜான்னு சொல்லிட்டு போனா அடுத்த கதையோட வரலாமானு இல்லை எழுத்தாளரா பம்மிடலாமானு டீல் பணிக்கலாம். கொங்கு தமிழ்ல எழுதி ஆரம்பிச்சு அதை சரியா கொண்டு போகலைன்னு வருத்தம் இருக்கு. ஹோம்வொர்க் நிறைய பண்ணி இருக்கணும். Anyways, தனியாக எபிலாக் கிடையாது. இதுதான் கடைசி பதிவு. படித்துப்பாருங்கள்.


அஞ்சனின் கீர்த்தனை - 25 (Final)


விடாது இக்கதையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இறுதிவரை வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் அன்புகளும். விரைவில் வாசகராகவோ எழுத்தாளராகவோ திரும்ப வருகிறேன்.

அன்புகளுடன்
சிவப்பிரியா :love::love:
Nirmala vandhachu
 

priya raghavan

Well-Known Member
Oru kattathula anjana ninaichu bayama irundhudhu...edakkumadakkanachennu....nalla neram..matrum keerthi serndhu vaazhanumnu ninaichadhala...vaazhkai ivangalukku sariaagiduchu.
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
கொங்கு தமிழ் கொஞ்சம்
வந்தாலும் அழகாக இருந்தது
நல்ல கதை
அருமை
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Oru kattathula anjana ninaichu bayama irundhudhu...edakkumadakkanachennu....nalla neram..matrum keerthi serndhu vaazhanumnu ninaichadhala...vaazhkai ivangalukku sariaagiduchu.

அடைச்சி வச்ச தண்ணி வெளிய வர லேசான இடுக்கு போதும். இங்க அஞ்சன் கீர்திக்கு பெரிய இடம் குடுத்திருக்கான். அன்பு அதன் விடம் சேர்ந்துவிடும். மிக்க நன்றி ❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
கொங்கு தமிழ் கொஞ்சம்
வந்தாலும் அழகாக இருந்தது
நல்ல கதை
அருமை

தொடர்ந்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ❤️❤️
 

P.Barathi

Well-Known Member
மனைவியோட காதல் தெரியவந்தபோது அஞ்சனோட எதிர்வினை, அருணோட மறுப்பில் கீர்த்தி எடுத்த முடிவு, இவங்க பிரச்னை தெரிந்து அஞ்சனோட அப்பா செய்த செயல்,குடும்பத்து பெண்களிடையேயான அரசியல், அஞ்சனோட மாறாத possessiveness எல்லாத்தையும் இயல்பான நடையில் எழுதி இருக்கீங்க.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top