epdi sollli puriya vaika avanuku Thank youAnjan romba vaarthaigalai vidaran.
epdi sollli puriya vaika avanuku Thank youAnjan romba vaarthaigalai vidaran.
Yes avan alavula avan correct... shock la irukaan... thelinja tha avala purinjipaan... avalukum ivanoda importance puriyumAnjanoda reaction correct dhaan....ottave illama pazhagittu...thimira Vera alanja keerthi...avala vazhikki kondutu vara idhu sariyaana treatment dhaan.
இன்னும் தெளிவு வேணும் அவனுக்கு அதுவரைக்கும் எடுத்தோம் கவுத்தோம்னு தான் இருப்பான்.. அவன் அம்மா மாமியார் mode போயிட்டாங்க. அஞ்சன் சரியானா அவங்களுக்கு ஷாக் குடுத்து சரி பண்ணிடுவான்.அடேய் அஞ்சா அவ என்னவோ காதலிச்சு விட்டுட்டு வந்த மாதிரி பேசுதே .......
அவ அவனை நம்பி காதலிச்சா அவன் விட்டுட்டு போயிட்டான்.... அதுக்கு அவ கல்யாணமே செஞ்சுக்காமல் வாழணுமா ......
அன்னைக்கு கோவில்ல நடந்துக்கிட்டது தப்பு தான்..... அதை அவளே உணர்ந்து தன்னை மாத்திக்கிட்டா .........
அருண் வீட்டுல கொண்டு விடுறது ..... அருணோட சேர்த்து தப்பா பேசுறது..... எல்லாம் ரொம்ப தப்பு.....
கீர்த்திய என்ன பாடு படுத்த போறானோ.......
இதுல அஞ்சனோட அம்மா வேற கீர்த்திய தான் தப்பா பேசுது .... என்னவோ இவ வந்து தான் அஞ்சனை மாத்துன மாதிரியும் அதுக்கு முன்னாடி அஞ்சன் வீட்டுல எல்லார் கிட்டயும் கொஞ்சி குழாவுன மாதிரி பேசுது .......
பொசசிவ்னஸ்ல கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனம் எட்டி பார்க்குதோஅஞ்சன வில்லனாட்டம்
பேசுறான்
இவன் எப்படி சமாளிக்க போறா
மனுஷனா இருந்தவன் இனிமே அரக்கனா ஆக போறான் போலவே
Ethuthaan nee panna pora keerthanaiya maganey
அவன் நேசம் அவனை கரைக்குதானு பாப்போம்..Periya sikkalaaki vittathu
உண்மை தான்.. மறைச்சு வாழந்தா நிம்மதியாவே இருக்க முடியாதுஉண்மையை கீர்த்தனா சொன்னது நல்லது. இப்போ பிரச்னைனாலும் வாழ்நாள் முழுதும் குற்ற உணர்வோடு இருக்க வேணாம். கழகம் பிறந்திருச்சு, கலங்கி தெளியட்டும்.