அடேய் அஞ்சா அவ என்னவோ காதலிச்சு விட்டுட்டு வந்த மாதிரி பேசுதே .......
அவ அவனை நம்பி காதலிச்சா அவன் விட்டுட்டு போயிட்டான்.... அதுக்கு அவ கல்யாணமே செஞ்சுக்காமல் வாழணுமா ......
அன்னைக்கு கோவில்ல நடந்துக்கிட்டது தப்பு தான்..... அதை அவளே உணர்ந்து தன்னை மாத்திக்கிட்டா .........
அருண் வீட்டுல கொண்டு விடுறது ..... அருணோட சேர்த்து தப்பா பேசுறது..... எல்லாம் ரொம்ப தப்பு.....
கீர்த்திய என்ன பாடு படுத்த போறானோ.......
இதுல அஞ்சனோட அம்மா வேற கீர்த்திய தான் தப்பா பேசுது .... என்னவோ இவ வந்து தான் அஞ்சனை மாத்துன மாதிரியும் அதுக்கு முன்னாடி அஞ்சன் வீட்டுல எல்லார் கிட்டயும் கொஞ்சி குழாவுன மாதிரி பேசுது .......