Nice
பேசி தீர்த்து கொள்ள முடியாத விஷயம் என்று ஒன்றும் இல்லை.
ஆனால் அதற்கு தேவையான காலம்.பொறுமை,ஏற்று கொள்ளும் பக்குவம் என்பதே இங்கே முக்கியம்.
இப்போ இருவரிடமும் அந்த பக்குவம் இருக்கும் என நினைக்கிறேன்.
சரண் சின்னவன் என்றாலும் அவனின் நிலையில் அவன் சொன்ன பதில் சரி.
யாரும் இல்லை என்று நினைத்தவனுக்கு 17 வயதுக்கு பிறகு உனக்கு என்று குடும்பம் இருக்கு என்றால் ஏற்று கொள்வது கொஞ்சம் கஷ்டம் தானே.
இதை ஸ்வரன் எப்படி சரி செய்ய போகிறான் என்று பார்க்கலாம்.
கதை எழுதுவதைவிட இப்படி அதற்கான கருத்துக்களை படிக்கும்போது தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு க்கா.. thanks for making me happy
அடுத்த பதிவுகளில் கதை எப்படி நகர்கிறது என்று பார்க்கலாம் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி