கீதமாகுமோ பல்லவி - 9

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Nice
பேசி தீர்த்து கொள்ள முடியாத விஷயம் என்று ஒன்றும் இல்லை.
ஆனால் அதற்கு தேவையான காலம்.பொறுமை,ஏற்று கொள்ளும் பக்குவம் என்பதே இங்கே முக்கியம்.
இப்போ இருவரிடமும் அந்த பக்குவம் இருக்கும் என நினைக்கிறேன்.
சரண் சின்னவன் என்றாலும் அவனின் நிலையில் அவன் சொன்ன பதில் சரி.
யாரும் இல்லை என்று நினைத்தவனுக்கு 17 வயதுக்கு பிறகு உனக்கு என்று குடும்பம் இருக்கு என்றால் ஏற்று கொள்வது கொஞ்சம் கஷ்டம் தானே.
இதை ஸ்வரன் எப்படி சரி செய்ய போகிறான் என்று பார்க்கலாம்.
:love::love::love:
கதை எழுதுவதைவிட இப்படி அதற்கான கருத்துக்களை படிக்கும்போது தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு க்கா.. thanks for making me happy :love::love:

அடுத்த பதிவுகளில் கதை எப்படி நகர்கிறது என்று பார்க்கலாம் :love::love: உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Rendu perum manasu vittu pesina dan ellame sari yagum,.pavam saran avanuku yaarum ella nu erundan akka erundum thaniya erukane avan kovam correct Dan, nice update mithra dear thanks.
Next epila fb open agidum sis... pallavi pesiduvaaa :)

Thanks u so much chitti sis :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL: பானு மா உடனே இதை அப்பாவுக்கு காண்பிங்க.. கொஞ்ச நாள் அவரை அமைதியா போக சொல்லுங்க..
ம்க்கும்.......கிட்டத்தட்ட முப்பது வருஷமா இல்லாம இனிமேல்தான் உங்க அப்பா அமைதிப் பூங்காவா மாறப் போறாராக்கும்?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும்.......கிட்டத்தட்ட முப்பது வருஷமா இல்லாம இனிமேல்தான் உங்க அப்பா அமைதிப் பூங்காவா மாறப் போறாராக்கும்?
:LOL::LOL: பானு மா...! அப்பா சொல்லுறது சரின்னா அமைதியா இருக்கணும்னு சொல்லிப் பாருங்க..
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பாட்டி பல்லவியை பாத்துக்கும் போது ஏன் சரணை பாத்துக்க மாட்டாங்க.... சிவகாமி அம்மாக்கு சரண் இருக்குறது தெரியாதா...... அம்பிகா ஸ்வரன் அம்மா வா
நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் பொங்கி வருது மிஸ்.. ஆனா இப்போவே சொல்ல முடியாதே :D

இன்றைய பதிவுல எதாவது க்ளூ கிடைக்குதான்னு சொல்லுங்க க்கா.. ;)

நன்றி :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பல்லவி சரண் இருவருக்கும் அம்மா
வேற வேறயா?
இல்லை வேற அப்பாவா?
அம்பிகா யாரு?
ஸ்வரனின் அம்மாவா?
அப்போ ஏதாவது தப்பு செய்துட்டு அம்பிகா ஸ்வரனைப் பிரிந்து போயிட்டாங்களா?
இன்னிக்கு கொஞ்சம் வெளிய வந்திடுச்சுங்க பானு மா.. உங்க மத்த கேள்விகளுக்கு இனி வரப்போற ஒவ்வொரு பதிவுலயும் பதில் ஒளிஞ்சிருக்கும். அதை அப்போ வெளிய இழுத்து போட்டுறலாம் விடுங்க :giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top