Aww...
கம்பன், காவியம்... ❤
அவரோட காதலுக்கு காதலியாகிட்டாங்க...
அவரோட அந்த அழுத்தம், பேச்சு... எல்லாம் பிடிச்சது... அவர் மாறின பின்ன...
என் அப்பா க்கு நான் இப்படி பண்றது புடிக்காது... ஆனாலும் செய்வேன்... எனக்கு அப்போதான் ஒரு நிம்மதி னு அவர் செஞ்சது... ஒரு மகனா அவர் உணர்வை புரிஞ்சிக்க முடிஞ்சுது...
அப்பா மகன் அவ்ளோ இலகுவா பேசிக்கலனாலும் அந்த பாசம் புரிஞ்சுது...
ராமதாஸ் ப்பா... க்கு அவருக்கும் இருக்க அந்த ஒரு bonding ரொம்ப ரசிச்சேன்...
கம்பன், சஞ்சய் பேச்சு செம்மயா இருந்துச்சு...
சூர்யா தம்பியா மிஸ்டேக்ஸ் பண்ணிருக்காரு... கம்பனும் அண்ணனா மிஸ்டேக்ஸ் பண்ணிருக்காரு...பட் அவங்களுக்கு இடையே ஒரு பாசம் இருக்கு... அதும் சூர்யாக்கு அண்ணா மேல...
காவ்யா, சூர்யா நட்பும் நல்லாருந்துச்சு...
என்னைக்கும் அவங்க எல்லாரும் பேமிலியா ஹாப்பியா இருக்கட்டும்...
நிஜமா கதை ரொம்ப புடிச்சது க்கா...❤
All the very best for all your upcomming novels... ❤