முதல் நாவலாக இருந்தாலும் இந்த அழகிய நாவலை தொய்வு இல்லாமல் ரொம்ப அழகாக அருமையாக எழுதியிருக்கீங்க, ப்ரியா டியர்
நாட்டில் விழிப்புணர்வுக்காக ஒரு அருமையான மெசேஜ்ஜூம் சொல்லியிருக்கீங்க
அழகுக்காக செயற்கை அழகு சாதனங்களின் பின்னாடி ஓடும் இளம் பெண்கள் அவசியம் இந்த கதையைப் படிக்க வேண்டும்