நன்றி சித்துNice.
நன்றி சித்துNice.
சக்திக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்திருச்சு டியர்.. இன்னும் கொஞ்நாளாகும் அவன் தன் வீட்டிற்கு போகshakthi avanga amma face kooda pakala pavam. shakthi epa enthirupan. veetuku epa povan..
நீங்க சொன்ன மாதிரிதான் நடந்திருச்சு சிஸ் சக்தி பழச மறந்திட்டான்.. இது போல உண்மையிலே பல வீடுகள்ல நான் பார்த்திருக்கேன் சிஸ்... ரொம்ப கஷ்டப்படுற குடும்பங்கள்ல அப்ப்தான் மகன் வெளிநாடு போவான்.. இங்க இது போல ஒரு சம்பவம் நடந்திருக்கும் அவனால வரவும் முடியாது குடும்ப சூழ்நிலை. வறுமை... என்ன சொல்லமிகுந்த சோக பதிவு.
அம்மாவை பார்த்து பார்த்து கவனித்து கொண்டவனுக்கு இறுதி பயணத்தில்
கலந்து கொள்ள முடியல..
அவனுக்கும் இவ்வளவு பிரச்சனை
தலையில் அடி
நினைவு சம்பந்தப்பட்ட பிரச்சனை வந்திடாதே
நன்றி சிஸ்Very nice
விஜி டியர் எங்க போனிங்க இந்த கதையில நான் உங்கள பார்க்கவே முடியலையே... என்னாச்சு சிஸ்
நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ் இது கொஞ்சம் கனமான பதிவுதான்.. இப்ப சக்தி எல்லாத்தையும் மறந்திட்டான்.. கொஞ்ச நாளாகும் திரும்ப இங்க வர வரும் போது அவன் நிலை.....Emotional epi sis. Sakthi adores and loves his mom very much. When he realises her death he would feel even more desperate!!!!
நன்றி ப்ரியா சிஸ்Nice ud sis
ஹாய் சிஸ் இந்த கதை நான் கொஞ்சம் யோசிச்சு யோசிச்சுதான் சிஸ் எழுதுறேன்... எனக்கு என்னமோ கனமான பதிவு எழுதும்போது ரொம்ப கவனமா எழுதனுமோன்னு தோனுது... காமெடின்னாக்கூட கடகடன்னு எழுதிருறேன்.. இது கொஞ்சம் கஷ்டம்மாத்தான் இருக்கு.. நான் நினைக்கிறத கரெக்டா சொல்லிருறேன்னா எனக்கு அது மத்தவங்களும் சரியா புரிஞ்சுக்கனுமேன்னு இருக்கு உங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது நான் சொல்ல வர்றத ஒரளவுக்கு கரெக்டாத்தான் எழுதுறேன்னு எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்Superda maheswari....semma....situations ellam pacca...Ramali is awesome n gethu..,.the tackling of the problems n the dialogues were superb n tells us ur creative skill n ur careful writing....u r awesome...death scenes semma real...totally a very clear descriptive but very precise n concise writing that aptly displayed the chaotic scenes...very thelivu...superb dr
ஹாஹாஹாஹா எப்படி டியர் இப்படி பட்டு பட்டுன்னு கண்டுப்பிடிக்கிறிங்க... ஆமா டியர் ரமலி சரணா மாறியிருப்பாரமலி, சக்திய வெயிட்டை குறைக்க நீ இனி சொல்ல வேண்டாம் கூடவே வச்சிருந்து நீயே குறைய வச்சிடு.... சக்திக்கு நினைவு திரும்பும் போது ரமலி அவன் மனைவியா இருப்பாளோ..