எப்போ பாரு அவனை பார்த்தா ஆத்தா மலையேறிடுறாளே
வார்த்தைகளின் வீரியம் தெரிந்தும் அவனை சீண்டிவிட்டு அப்புறம் யோசிச்சு என்னமா பலன்???
ஒண்ணுக்கு ஒன்னு பேச்சை விட அடுத்தவரிடம் அதுவும் நமக்கு கேட்க சொல்றப்போ வரும்
எல்லா அயோக்கியத்தனமும் பண்ணுறதுக்கு பேர் தான் கார்பரேட் யுக்தி போல....... ஆக்டோபஸ் மாதிரி நம்மையும் வளைச்சாச்சு அதே கார்பரேட் யுக்தி....... நன்மை தீமை கிடையாது........ நாங்கள் உன்னை கெடுக்கவில்லை...... ஆனால் நீ கெட்டு போனால் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல.......
money money money at any cost......
அவனோட யுக்தியை அவ அப்பா கிட்ட காட்டணும்........ ரெண்டு பேரும் எப்படியோ போகட்டும்.......
பொண்ணை இழுக்கிறது???
பேச்சுக்கு பதில் பேசாமல் மொத்தமா பின்னாடி குத்துறதும் கார்பரேட் யுக்தி தான் போல.......
ரவிக்கு தெரிந்த அப்பாவின் திரை மறைவு வாழ்க்கை....... பிசினஸ்ல அவனோட அதிகாரம் ஷார்மியை இன்னும் இன்னும் வெறியேத்துது.......
எங்கே போய் முடியுமோ