Arumaiyana vaasagiyai petruthantha paagam dear...வெற்றியின் பார்வையில்
எழிலின் உணர்வுகளையும்
தாமரையின் பார்வையில்
அலரின் ஏக்கததையும் ....
பேச போய்...
வெற்றி தாமரையும் சண்டையில் முடிய
எழில் அலர் வந்து சமாதனம் செய்வது போல ஆகிவிட்டது....
அச்சோ மூன்றாம் பாகமா????
அதுதான் என்னை உங்களிடம் மனம் திறந்து பேச வைத்தது... இல்லை இல்லை அழ வைத்தது.....