banumathi jayaraman
Well-Known Member
எத்தனை அது உன் இஷ்டம், சொல்லுவாய்
வர்ஷினி டியர்?
எதுக்கு, இந்த அழுகை?
எதுக்கு, இத்தனைக் கஷ்டம்?
எதுக்கு, இந்த ஆதங்கம்?
எதுக்கு, இந்தக் கண்ணீர்?
பாழாய்ப்போன, அந்த ஈகோவை, இரண்டு பேரில்
யாரோ ஒருவர், வீட்டுக்கொடுத்தால்தான் என்ன?
தாமரை மேலே நீர்த்துளி போல, தலைவியும்/சங்கீத
வர்ஷினியையும், தலைவனும்/விஷ்வேஷ்வரனையும்,
வாழ வைப்பது நீங்கள்தானே, மல்லி டியர்
மாலையும், மேளமும் தேவையா, இல்லையா=ன்னு
நீங்கதான் சொல்லணும், மல்லி செல்லம்
எதுக்கு, இந்தத் துக்கம்?
கணவன் and மனைவி இருவரிடையே,
ஈகோ, எதுக்கு வரணும்?
ஈஷ்வரும், இறங்கித்தான் போகிறான், யாரிடமும்
இல்லாத அளவுக்கு
இவன் சொன்ன மாதிரி, இந்த வர்ஷிக்குட்டிதான்,
எங்க தல-யோட கர்வத்தை, உடைக்கலாமே
ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு, இரண்டு பேரையும்,
சீக்கிரம் வர வைச்சுடுங்க, மல்லி டியர்
ஐஸ்வர்யா, தெளிந்து விட்டாள்
இனி அவள் வாழ்க்கை, சஞ்சயோடு சுபமாக
செல்லும்,
ஹ்ம்ம்.................எங்க வர்ஷினிக்குட்டியும்,
ஈஷ்வரும்தான், என்னச் செய்யப் போறாங்களோ?
தெரியலையே, மல்லி செல்லம்
வர்ஷினி டியர்?
எதுக்கு, இந்த அழுகை?
எதுக்கு, இத்தனைக் கஷ்டம்?
எதுக்கு, இந்த ஆதங்கம்?
எதுக்கு, இந்தக் கண்ணீர்?
பாழாய்ப்போன, அந்த ஈகோவை, இரண்டு பேரில்
யாரோ ஒருவர், வீட்டுக்கொடுத்தால்தான் என்ன?
தாமரை மேலே நீர்த்துளி போல, தலைவியும்/சங்கீத
வர்ஷினியையும், தலைவனும்/விஷ்வேஷ்வரனையும்,
வாழ வைப்பது நீங்கள்தானே, மல்லி டியர்
மாலையும், மேளமும் தேவையா, இல்லையா=ன்னு
நீங்கதான் சொல்லணும், மல்லி செல்லம்
எதுக்கு, இந்தத் துக்கம்?
கணவன் and மனைவி இருவரிடையே,
ஈகோ, எதுக்கு வரணும்?
ஈஷ்வரும், இறங்கித்தான் போகிறான், யாரிடமும்
இல்லாத அளவுக்கு
இவன் சொன்ன மாதிரி, இந்த வர்ஷிக்குட்டிதான்,
எங்க தல-யோட கர்வத்தை, உடைக்கலாமே
ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு, இரண்டு பேரையும்,
சீக்கிரம் வர வைச்சுடுங்க, மல்லி டியர்
ஐஸ்வர்யா, தெளிந்து விட்டாள்
இனி அவள் வாழ்க்கை, சஞ்சயோடு சுபமாக
செல்லும்,
ஹ்ம்ம்.................எங்க வர்ஷினிக்குட்டியும்,
ஈஷ்வரும்தான், என்னச் செய்யப் போறாங்களோ?
தெரியலையே, மல்லி செல்லம்
Last edited: