banumathi jayaraman
Well-Known Member
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
Om Namo Narayana .
அருமை.. அற்புதம்.. பானு டியர்..
ஓம் நமோ நாராயணா......
அருமையான பதிவு
படித்ததை பகிர்ந்தேன்வண்டு, கிளி, கன்று மூன்றும் இறந்தது, காரணம் அவைகட்கு விளக்கம் சொல்ல தெரியாமல், அந்த நாமம் கேட்ட மாத்திரத்திலேயே பிறவியில் ஒரு படி உயர்ந்தது. மனிதனான காசி இளவரசன் பக்தியில் முதிர்வு பெற்று இருந்ததால், நாரதருக்கு நாராயண நாம மகிமையை சொல்ல முடிந்தது.
நாராயணா என்றால் நாம் செத்து விடுவோம். நான் என்ற அகந்தை அறுக்கும் அழகிய பெருமாள் அவன்.
இது என் கருத்து. படித்ததும் இப்படித்தான் தோன்றியது.
நன்றி அன்புத் தோழிகளே