Ansadoss
Well-Known Member
நீங்க சொல்வது கருவேலம் மரங்களை உமா அதை உடை மரம் என்றும் சொல்வாங்க. அது மரமாக வளரும். அதன் பட்டைகள் தான் வைத்தியத்துக்கு பயன்படுத்துவாங்க.மருத்துவ குணங்கள் அடங்கியது...... காயங்களுக்கு மிக சிறந்த மருந்து அந்த மரப்பட்டைகள் ......
சீமை கருவேல மரங்களை வேலிகாத்தான் என்று சொல்வாங்க. அடுப்பெறிக்கவும், கரி தயாரிக்கவும் பயன்படுத்துவாங்க. இதனால் நன்மையை விட தீமையே அதிகம். அதனால் தான் மல்லி அதை அந்த இடத்தில் குறிபிட்டிருக்காங்க.
Last edited: