E2 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?


அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..



வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women who limited themselves with family and children...
I want them to feel the charishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:

Arumaiyana kavithai
azhagana vilakkam
 
Last edited by a moderator:

Sundaramuma

Well-Known Member
DEDICATED TO SUNDARI THE GIRL....WHO HAVE INNER STRENGTH AND TRY TO COME UP

ரோஜா பூப்பது ஒற்றையாக தான்
அதன் முள்ளே அதன் கவசம்
எங்கள் சுந்தரியும் ஒரு ரோஜாவே
அவள் ஆளுமையே அவளுக்கு கவசம்

மணக்கும் மல்லிகை ஆளையே மயக்கும்
அவளும் மல்லிகை தான்
கூடவிருக்கும் ஆள்களை மட்டும் அல்ல
கண்ணனையே மயக்கியதால்


பாரிஜாதம் இரவில் மலருமாம்
நீயும் பாரிஜாதமோ
இரவில் மலர்ந்ததால்

அபராஜித பூ மலர்ந்ததோ
(ஹிந்தியில் சங்கு பூ அபராஜிதா எனப் படும்

வாடாமல்லி பறித்தபின்னும் வாடாதாம்
வாசனையும் போகாதாம்
இவளும் வாடாமல்லியே
வாழ்க்கையை விட்டு கொடுத்த பின்னும் வாடாது இருப்பதால்

தும்பை பூ வெண்மையை குறிக்குமாம்
இவளும் தும்பையே
உள்ளம் வெண்மை என்பதால்

தாமரை மலர் புனிதமாம்
இவளும் தாமரையே
நீ ஒரு அல்லியோ
அபி எனும் நிலவை பார்த்து மலருவதால்

செம்பருத்தி மருத்துவ மலராம்
இவளும் ஒரு செம்பருத்தியே
மற்றவர் எண்ணத்திலுள்ள அழுக்கை நீக்குவதால்

அரிதாக பூக்கும் உன் புன்னகை ஒரு குறிஞ்சியோ

தாழம்பூவும் இவளே மன்னன் சூடாமல் போனதால்
ஆக மொத்தம் கதம்பங்களின் தொகுப்பு இந்த சுந்தரி

Awesome ...Meera:):):)
 

Sundaramuma

Well-Known Member
வணக்கம் சிஸ்..
கதையின் தலைப்புக்கு சிறப்பான உரை.
நடைமுறையையில் கதையின் நாயகி அழகாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைக்கும் உங்கள் தைரியம் அழகு....
உழைக்கும் மக்களில் இருந்து ஒரு கதையின் நாயகி...அவரின் அப்பாவை பற்றி கதாநாயகன் நினைக்கும் வரிகள் படிக்கும் போது...உண்மையாவே மனதில் வலி..
உழைப்பவர் வேர்வை மணத்தோடுதான் இருப்பார்....நாயகன் அவருடைய தவறை உணருகிறார்..
நீ என் வாழ்க்கையில் வந்த சீமைக்கருவேலம் என்று சொல்வது நாயகியின் துணிச்சல் பாராட்டுக்குரியது....
மிக சிறப்பு மல்லி சிஸ்...
பெருமையாக இருக்கு...விவசாயம் செய்பவர்களை....கதையில் கொண்டுவந்தது.
நன்றி.

நல் முத்தாக ஒரு விமர்சனம் .....
அருமை ..... மணி :):):)
 

ThangaMalar

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..
புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?

அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..
தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..
பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..
வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..
நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..


வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women who limited themselves with family and children...
I want them to feel the charishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:
கவிதை அருமை...
விளக்கம் இல்லாமலே விளங்கியதே...
எங்கள் தமிழ் அறிவை
பரீட்சித்துப்
பார்க்கிறாயா
பாத்திமா...

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிப் போல்
நாங்கள் மல்லிகாவின் கைக்குட்டை..
நன்றாக புரியும் எங்களுக்கு...

கவலை வேண்டாம் உனக்கு....
விளக்கம் வேண்டாம் உன் கவிக்கு...
 

Sundaramuma

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22

Well said. Aravin22..:):):)
 

Sundaramuma

Well-Known Member
கண்ணன்:
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்

சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை

என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது

Beautiful...Meera..:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
சுந்தரியின் சந்தோஷத்தை உறிஞ்சும் சீமை கருவேல மரமாக துரை இப்போ இருந்தாலும் பின்னர் அவளை பாதுகாக்கும் வேலியாக கண்ணன் மாறலாமில்லையா?Two in one malli mam??
மருத்துவ குணங்கள் அடங்கியது...... காயங்களுக்கு மிக சிறந்த மருந்து அந்த மரப்பட்டைகள் ......
 

Sundaramuma

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..
சூப்பர் ... பாத்திமா
அருமை ...:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top