Neengaatha Reengaaram 31

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
பேசினாலே பிரச்சனையில கொண்டு போய் தான் நிறுத்தறீங்க ரெண்டு பேரும்... இதுல மூனாவது வேணுமா மருது உனக்கு... முதல்ல பேச்சை குறைங்க.. செயல்ல காட்டுங்க உங்க காதலை.. அப்புறம் பயமும் இருக்காதவ தயக்கமும் இருக்காது.. ஆட்டோ மேட்டிக்கா ரெண்டு பேருக்கும் அடுத்தவங்க மேல உரிமை வந்திடும்... அப்புறம் பேச வேண்டிய தேவையே இல்லை.. புரிதல் தன்னால வரும்....
 

Maary

Member
மறுபடியுமா.......ஐயோ இதுங்கள வச்சிக்கிட்டு...
மருது நீ வேஸ்ட்யா... No more talking only actions இருக்குறத விட்டுட்டு உன்னையெல்லாம்.?
 

karthaka

Member
எபி எழுதவே நேரமாகிடுச்சு பிரண்ட்ஸ்

வாய்ஸ் பேச டைம் இல்லை

உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி

ஒன்னும் ஒன்னோ ரெண்டோ எபி தான் இருக்கு

கதை ஏன் இப்படியே போகுதுன்னு யார் கேட்டாலும் என்கிட்டே பதில் இல்லை

ஏன்னா இப்படி தான் வருது

கடவுளே கதையை நல்லா முடிக்க வெச்சிடு ன்னு கடவுள் கிட்ட எனக்கு நானே வேண்டிக்கறேன்


Neengaatha Reengaaram 31


:):):):)
நாராயணா ...நாராயணா ஏன் இப்படி?:cautious:
 

priya raghavan

Well-Known Member
Moidiya vaasal kadhavai thirakka Vittal marubadiyum Jayanthi mattum marudhu vaazhkai seeraga ethanai naal aagumo...vaasal kadhavu pootiya nilayil idhayangal mattum thirandhal vaazhkai sezhikkum...
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீங்காத ரீங்காரம்...!
ஆழ்மன ஏக்கத்தின்
நீங்காத ஓங்காரம்...!
காதலின் தாக்கத்தில்
நீங்காதோ அகங்காரம்...!
வாழ்கையின் ஆக்கத்தில்
நீங்காத ஸ்ருங்காரம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
பேசினாலே பிரச்சனையில கொண்டு போய் தான் நிறுத்தறீங்க ரெண்டு பேரும்... இதுல மூனாவது வேணுமா மருது உனக்கு... முதல்ல பேச்சை குறைங்க.. செயல்ல காட்டுங்க உங்க காதலை.. அப்புறம் பயமும் இருக்காதவ தயக்கமும் இருக்காது.. ஆட்டோ மேட்டிக்கா ரெண்டு பேருக்கும் அடுத்தவங்க மேல உரிமை வந்திடும்... அப்புறம் பேச வேண்டிய தேவையே இல்லை.. புரிதல் தன்னால வரும்....
அவன் கொஞ்ச வரும் பொழுது இவள் தோப்புக்கரணம் போடச் சொன்னது தப்பு அதுவும் நூறு போடச் சொல்லி வம்படியா நின்றது ரொம்ப ரொம்ப தப்பு
என்னத்த புரிதல் என்னத்த தன்னால
என்னத்த வந்து என்னத்த உரிமை எங்கேயிருந்து வர்றது?
அவனுக்குத்தான் அனாதை சொல்லித் தர ஆளில்லை
இவளோட ஆத்தாளுக்கு என்ன கேடு?
அதுசரி
மாப்பிள்ளையை வான்னு கூப்பிடணும்ங்கிற வளமை கூடவா ஒரு பெத்தவளுக்கு தெரியாது?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

நீங்காத ரீங்காரம்...!
ஆழ்மன ஏக்கத்தின்
நீங்காத ஓங்காரம்...!
காதலின் தாக்கத்தில்
நீங்காதோ அகங்காரம்...!
வாழ்கையின் ஆக்கத்தில்
நீங்காத ஸ்ருங்காரம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர், மித்ரவருணா டியர்
 

Krishnav

Well-Known Member
It happens in most of our life. Many couples without thinking of the situation n timing put out words, wrong words in wrong timing
But it's practical truth n happening which we can't avoid. We have to accept it, but move on with proper solution n shouldn't stagnate at that stage itself. Sometimes our emotions outrun our thinking capacity. Everyone should try to balance the situation n our better half too.
 

Kala Sathishkumar

Well-Known Member
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

நாடோடி மன்னன் நான் பார்த்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல
அத நீ பார்த்தும் திருந்தவில்ல
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டு
ஒன் காதில் கேக்கலியா
அத கேட்டாலும் தூங்குறியா
தூங்கினா தாங்குமா ஆச மேனி
தாங்கவா வாங்கவா ஏந்த‌வா நீ
என் ஹீரோ நீதான் ஒன் ஜோடி நாந்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top