பல்பு....
Thatha na athu ellam adakkam thaan nu theriyatha jathi ku....MIT student smart vera so shock kuraiyum nu ninaikirenகண்டிப்பாக ஒரு MIT Student க்கு கணவன் 4 வது பாஸ் 5வது ஃபெயில்னு தெரியவந்தால் ஷாக் காகத் தான் இருக்கும்.
ஆனால் படிப்பது எதற்கு? சம்பாதிக்க...
அந்த சம்பாத்தியமும் கடல் கடந்த வாணிபத்தால்னு தெரிய வரும் போது அவனின் ஜதியின் நிலை???
Tks மல்லி........
ரம்யா time ல மல்லி.........
4வது pass பாஸ்........ 5வது fail......
அய்யோ என்ன மாமியார் வீடு........ யாருமே இல்லைனு ஹெல்ப் கூட பண்ணல.......... இதுல தம்பியாம்......... ஜதி சொன்னது போல தொம்பி தான் சொல்லணும் இந்த அக்கா........
எப்போதும் தனிமையா?????
படிக்கலை என்பதே இப்படி.........
அம்மா ஜெயந்தி நீயும் உன் பங்குக்கு பெர்லின் போறேன்னு சொன்னால் அம்புட்டு தான் உன் வீட்டுக்காரன்.........
ரொம்ப டென்ஷன் ஆகுறாங்களே மருதுவை.......
இந்த ஜதியும் தன பங்குக்கு பண்ணிட்டு தான் விடுவா போல......
மனசுக்கே கஷ்டமாச்சு எபி படிச்சு..........
கனவோடு சில நாள் நனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்.......
***************
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோரும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே......
மல்லி the most awaited poll answer காணோமே
Part-2 tonight.........
yesபேசியிருக்கணுமோ? 4th std .. பெர்லின் போற அளவு மண்டைக்காரி...
மருதுக்கு Ego அதிகம் , சாதாரண பேச்சு கூட காயப்படுத்தும்...
அதுவரை எங்க BP 180/120... கொஞ்சம் சீக்கிரமா குடுங்கஜி....Part 2-la varum...