Neengaatha Reengaaram 11 1

Advertisement

Manimegalai

Well-Known Member
:love:
இவ்ளோ சீக்கிரமா எப்பின்னு
சந்தோசமா உள்ள போனா
எதிர்பார்த்த சீன் வரல..
:eek::eek::eek: குறைமா ஜெயந்தி
சொல்ற மாதிரி சீன் வருது..
4 வது பாஸ் எங்க மருது
விமலன் எப்படி எழுத படிக்க தெரியாது சொல்றான்:D:D:p:p
பரவாயில்ல மருது நல்லா பேசுறான்..
ஜதி ஆழம் தெரியாம கால விட்ட கதைதான்..
அவன பத்தி ஒன்னும்
தெரிஞ்சுக்க விரும்பல
எங்க மறுப்பு சொல்லிடுவோமோ என்று பயந்து..
இனி தெரிய வருவது எல்லாம்
எப்படி ரியாக்ட் செய்வாளோ..
மருது நாய் மேல பாசமா இருக்கான்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் (2)
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top