Manimegalai
Well-Known Member
இவ்ளோ சீக்கிரமா எப்பின்னு
சந்தோசமா உள்ள போனா
எதிர்பார்த்த சீன் வரல..
குறைமா ஜெயந்தி
சொல்ற மாதிரி சீன் வருது..
4 வது பாஸ் எங்க மருது
விமலன் எப்படி எழுத படிக்க தெரியாது சொல்றான்
பரவாயில்ல மருது நல்லா பேசுறான்..
ஜதி ஆழம் தெரியாம கால விட்ட கதைதான்..
அவன பத்தி ஒன்னும்
தெரிஞ்சுக்க விரும்பல
எங்க மறுப்பு சொல்லிடுவோமோ என்று பயந்து..
இனி தெரிய வருவது எல்லாம்
எப்படி ரியாக்ட் செய்வாளோ..
மருது நாய் மேல பாசமா இருக்கான்..
Last edited: