துடைச்சிக்கோ பாத்தி..எங்க குதிரைய விட
தாறுமாறா ஓடுதே...
என்ன வேகம் என்ன வேகம்...
ஜெயந்தி கண்ணுல மட்டும் இல்லை மல்லி எங்க கண்ணுலையும் தண்ணீ
அவனை hurt பண்ணிட்டோமே ன்னு அழறா..கல்யாணம் பண்ணுறதா இருந்தால் எனக்காக பண்ணு, நான் பண்ணின உதவிக்காக எனக்கு வாழ்க்கை பிச்சை போடவேண்டாம். சரியாகத் தானேப்பா சொல்லுறான். அப்புறம் ஏன் இந்த பொண்ணு அழுதுட்டு போறா?
துடைச்சிக்கோ பாத்தி..
சேர்ந்திடுவாங்க..
Hotel கண்ணாடி ஜார் கூடமல்லிக்கு டேபிள் வெயிட்டும் கண்ணாடி கதவும் ஆகவே ஆகாது..
இந்த குதிரையும் செத்தக் தானா?எங்க குதிரைய விட
தாறுமாறா ஓடுதே...
என்ன வேகம்
என்ன வேகம்...
ஜெயந்தி கண்ணுல மட்டும் இல்லை மல்லி
எங்க கண்ணுலையும் தண்ணீ
Maruthu...
Love matteru
Feel aagittom...
Next episode seekiram vantha