harinidilip
Well-Known Member
Nice update dear
என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலயே....கண்ணன் சொல்லாம கொல்லாம வண்டிய எடுத்துக்கிட்டு போயிட்டானே.....கயல்விழிக்கு என்ன பிரச்னை
வந்திருக்கும்?
கல்யாணமான பொண்ணு=ன்னு
தெரிஞ்சும் எவனாவது காலேஜில்
or பஸ்ஸில் இவளிடம் உறண்டை
இழுக்கிறானா?
இல்லை, இவளிடம் சுதா வந்து
இவளுக்கு கோகுலக்கண்ணன்
போட்ட செயினைக் கேட்கிறாளா?
ஆனால், அப்படியெல்லாம், சுதா
இறங்கி வந்து கயலிடம்
எதையும் கேட்க மாட்டாளே.
பிரியா டியர்?
Dear sister' s unga conversation oru kayal(kavithai) mathiri Irukku. ...i am so happy ....enjoyedஎன்னப்பா.....நீங்களும் கயலுமாதிரி தானா....மீ பாவம்.....ஒரு படத்துல கவுண்டமணி சும்மா போகும் போது செந்தில் டபுள்ஸ் ஏத்திக்கிட்டு போய் கீழ தள்ளுன கதைமாதிரி இருக்கு..... என்னைய நம்பி எங்க வீட்டுக்காரரும் ரெண்டு பிள்ளைகளும் இருக்கு..... எதுக்கும் ரெண்டுபேரும் யோசிப்போம்.....
அவுக இரண்டுபேருகிட்டயும் முதல்ல கணக்கு கேக்கனும் டியர்....... பய புள்ளக என்னமா செலவு செஞ்சிருக்குக.......வாசுவை, ஐயோ பாவமுன்னு
நினைக்க முடியலைப்பா
கண்ணனை அவமானப்படுத்த
நினைத்தவனுக்கு பொண்டாட்டி
சுதாவே செமத்தியா ஆப்பு
வச்சுட்டாள்
அடப்பாவிகளா?
செயின் கூட வாங்காமல்
இந்த வாசுவும், சுதாவும்
நாலு லட்சம் பணத்தையும்
செலவு செஞ்சாங்களா?
எல்லாருக்குள்ளயும் ஒரு கயல் நிச்சயமா.... இருப்பா......சவி...சில பேர் அத வெளிய விடுறாங்க..... சில பேர்.... அத அடக்கி முதிர்ச்சி அடஞ்ச மாதிரி காட்டிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்......Dear sister' s unga conversation oru kayal(kavithai) mathiri Irukku. ...i am so happy ....enjoyed
சூப்பர் டியர்..... வாசுவுக்கு சூப்பர் பேரு...வெட்டிமுண்டம்.......வீணாப்போன தண்டம் ஹாஹாஹா......நான் கதை எழுதி முடிக்கிறத்துக்குள்ள உங்ககிட்ட இருந்து நிறைய வார்த்தைகளை கத்துக்குவேன்னு நினைக்கிறேன்.......டியர்.....இப்போ பதினோரு பவுன்
செயினுக்கு அப்பனோட
ATM-ல இன்னும் பணம்
எடுத்தால் சம்பாதிக்கும்
தம்பி வெட்டி முண்டம்
வீணாப் போன தண்டம்
வாசுவை சும்மா விடுவானா?
வாசுவின் தம்பி வந்தப்புறம்
இன்னும் ஒரு கச்சேரி
இருக்கு, போலவே?
நல்லவேளை சுதாவை
கல்யாணம் செய்யாமல்
கண்ணன் தப்பித்தான்
இந்த கயலு வளர அவுக வீட்ல கொஞ்சம் உரம் பத்தாம போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன் .....டியர்.......ஹாஹாஹாஹாஆனால் காலேஜ்=லாம்
போறாள்
இன்னும் இந்த கயல்விழி,
கல்யாணம், குடும்பம்-னா
என்னா-ன்னு தெரியாமல்
இருக்கிறாளேப்பா?
கண்ணன் அய்யய்யோ
பாவம்ப்பா
அப்பதானே டியர் ....திட்டிகிட்டாவது எங்கள நினைப்பிங்க.......டியர்.....இந்த ஆத்தர்ஸுக்கெல்லாம்
நல்ல இடத்திலே தொடரும்
போட்டே பழகிடுச்சு, போலவே?
இல்லையா, பிரியா டியர்?
கண்ணனுக்கு கோவம் வர்ற
அளவுக்கு கயல்விழி என்ன
செய்து தொலைச்சாளோ-ன்னு
நாங்கெல்லாம் இருக்கிற
நாலு முடியைப் பிச்சுக்கிட்டு
இன்னும் மூணு நாள்
அலையனும் போலவே?
இந்த பிரியா டியருக்கு
எம்புட்டு நல்ல எண்ணம்-ன்னு
பாருங்கப்பா