jass
Well-Known Member
அரிவாளா...அப்படி உணர்வுகளை வெளிப்படுத்திட்டால் தான் பரவாயில்லையே...மனதளவில் ரெம்ப நொந்து விடுவாளா...விஸ்வரூபம் எடுப்பாளா ...தனக்குன்னு ஒரு முகவரி வச்சிக்கிடுவாளோ....ஈஸ் மனைவி என்பதை விட ...அப்பா மூளை.. ...இவளுக்கு தானே..வர்ஷூ கணவனாகனும் அவன் கர்வமும் உடையுமோ....
அடேய் ஈஸ் ..என் கதையை யோசிக்க விடமாட்ட போல....
அருவா !!!! அவனை துண்டு துண்டாக கூறு போடும் அவளின் சொற்றம்புகள் ... அதிகம் பேசாமலே சேதாரம் உண்டு பண்ணிடுவா.
கண்டிப்பா உடைந்து விடுவாள். எதற்கும் கொடுப்பினையில்லை என்று..
ஈஸ்வரின் மனைவி என்ற அடையாளத்தை வர்ஷிணி விட்டுக் கொடுக்க மாட்டாள் .. அவளுக்கென்ற ஓரு முகவரியை ஈஸ்வர் கொடுப்பான்..
ஹா ஹா ... ஈஸ் யாரையுமே நிம்மதியா இருக்க விட மாற்றான் , ஊரே புலம்ப வைக்கிறான்
மத்த ஹீரோஸ் எல்லாம் எப்படி இருந்தாங்க இவனும் இவன் பண்ற ரௌசு தாங்கலை ....