banumathi jayaraman
Well-Known Member
இந்த சத்தியநாதன் செத்தப்பனுக்கு சீச்சீ சித்தப்பனுக்கு வயசாச்சே தவிர சுத்தமா அறிவுங்கிறதே இல்லை போலே, மல்லிகா டியர்
Last edited:
கல்லுக்குள் ஈரமா அல்லது தண்ணீருக்குள் இருக்கும் முத்தா .......
சோ இப்படியும் உரிமையை காட்டிட்ட முடியும் என்று சொல்கரீர்கள்.........
அவனுக்கு அப்போ அவன் வாழ்க்கையை புரிந்து தான் வாழறான்
தன் வாழ்க்கை மீது கோபம்
தன் சொல் எடுப்படாததில்(அவளிடம் தான் திருமணத்திற்கு முன்பு ) உள்ள கோபம்........ எல்லாம் இறுக வைத்திருந்தது
இருந்தும் தான் சிறு பெண்ணை வஞ்சிக்க கூடாது அவளுடன் வாழ நிர்பந்திக்க பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தே வாழ்ந்து கொண்டு வருகிறான்.
ஒன்று அவன் இயல்பாகவே இறுக்கி போயிருக்க வேண்டும் அல்லது தன் மனைவிக்காக மகளை விட்டு கொடுத்து இருக்க வேண்டும் அவர்கள் நெருக்கமான பிணைப்போடு இருக்கட்டுமென்று...........
கண்டும் காணாமல் கவனமும் வைத்திருந்திருக்கிறானா..............
பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதை துண்ட இந்த அடியா..............
துளசியும் தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் வளர்ந்த பின் அவனின் ஏமாற்றம் எத்தகையது என்று சோ அவளும் ஒதுங்கியே வாழ்கிறாள் உணர்ந்து
இருந்தும் ஸ்க்கூல்பேக்கை மறந்து கொண்டு வந்தது இறங்கும் அப்பாவிடம் அவள் கேட்டு வாங்காதது கொஞ்சம் அதிகம்
இப்படி போட்டு தாக்கறிங்களே பாயிண்ட் பாய்ண்டா.....கல்லுக்குள் ஈரம்.....? எதனால் சொல்றீங்க....?.
.அதுவும் 13 வருடங்களுக்குப் பிறகு...?
அவனாலே தன் திருமணத்தை நிறுத்த முடியவில்லை...,
16 வயது பெண், ஒரு வேலைக்காரனின் மகளால் எப்படி நிறுத்த முடியும்...?
நிர்பந்திக்கப்பட்ட திருமணம், நான் இப்படித்தான், வாழ்வேன்,....
கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை
என்ற மனோபாவம் அவனின் நடத்தையில் வெளிப்படுகிறது....
இயல்பாக இறுகி விட்டான் ....அது ஓகே....
ஆனால், தந்தையாக மகளிடம் உரிமையாக இருப்பது
அம்மா- மகள் பாசத்தை எந்த வகையில் பாதிக்கும் ...?
உரிமையின் வெளிப்பாடு....!!!!!!!?????
அவளின் இக்னோரன்ஸ் பயத்தை வெளி படுத்துகிறாதா
அல்லது நான் போகுது என்று விட்டு கொடுத்து வாழ்ந்து வருகிறேன் தெரியுமா என்ற வகையை சார்ந்ததா
யாரும் எனக்கு ஒரு பொருட்டு இல்லை என் கணவனின் கருத்தை தவிர என் மகளின் எதிர்கால வாழ்வு நற்பெயரை இவற்றை தவிர
அதன் பொருட்டே எல்லோருடைய கருத்துக்கள் பேச்சுக்களை தாண்டி போகிறாளோ