Suvi tha
என் சொர்க்கம் நீ கண்ணே 7
அத்தியாயம் 07
"ஓ... மை காட், இது நானா? என்னாலயே நம்ப முடியலையே!"
மீனாட்சியின் அறையை விட்டு தோழியரோடு வெளியே வந்திருந்த ஷக்தி, அந்த இரண்டாம் கட்டிலிருந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ஆச்சர்யத்தில்...
என் சொர்க்கம் நீ கண்ணே 6
அத்தியாயம் 06
"நீ இல்லாமல் நல்லாவே இல்லை ஷக்தி..."
"என்னடா... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட?"
"அது... எவ்வளவு தான் இந்த அப்பத்தா கூட சண்டை போட்டாலும், உங்கூட சண்டைபோட்ட மஜா வரமாட்டேங்குது ஷக்தி."
சற்றுமுன் ஃபோன் செய்து, கலாட்டாவாக...
என் சொர்க்கம் நீ கண்ணே 5
அத்தியாயம் 05
ஷக்தியைக் காணவும் உறைந்து போன சௌந்தர் என்னும் ஆறடி ஆண்மகனின் உயிர், சில நொடிகளில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி திரும்பி வந்தது.
‘இது உண்மையா? சாத்தியமா? அப்படியும் இருக்கக்கூடுமா?’ என்று மனம் எழுப்பிய...
என் சொர்க்கம் நீ கண்ணே 4
அத்தியாயம் 04
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், தன் வழக்கமான நடைபயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் தமிழரசு. படுக்கையில் எழும்பி அமர்ந்து கொண்டு, வழக்கமில்லாத வழக்கமாக அதிகாலையிலேயே ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தார் கலைவாணி.
"என்னாச்சு கலை? காலையிலேயே ஃபோனும்...
என் சொர்க்கம் நீ கண்ணே 4
அத்தியாயம் 04
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், தன் வழக்கமான நடைபயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் தமிழரசு. படுக்கையில் எழும்பி அமர்ந்து கொண்டு, வழக்கமில்லாத வழக்கமாக அதிகாலையிலேயே ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தார் கலைவாணி.
"என்னாச்சு கலை? காலையிலேயே ஃபோனும்...
என் சொர்க்கம் நீ கண்ணே 3
அத்தியாயம் 03
"பாப்ப் ரே பாப்ப்... எவ்ளோ பெரிய வீடு, இல்லையில்ல அரண்மனை!"
இரயில் நிலையத்திலிருந்து தங்களை சுமந்து வந்திருந்த மகேந்த்ரா எக்ஸ்யூவி யில் இருந்தபடியே, தன் முன்னால் பிரம்மாண்டமாக விரிந்திருந்த அஸ்வினியின் வீட்டைப் பார்த்து...
என் சொர்க்கம் நீ கண்ணே 2
அத்தியாயம் 02
“ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ட்டூமச் தான் ப்ரியா.”
சென்னை எக்மோரில் இருந்து மதுரை நோக்கி கிளம்பிய இரயிலின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டு, தன்னை வழியனுப்ப வந்திருந்த தன் குடும்ப உறுப்பினர்கள் கண்ணை...
என் சொர்க்கம் நீ கண்ணே 1
அத்தியாயம் 01
"வாணி... கலைவாணி, இங்க கொஞ்சம் வா நீ" என்று, ராகமாக அழைத்த குரலுக்கு சொந்தக்காரி, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வசிக்கும் ஷக்தி என்ற ஷக்தி ப்ரியா. அழைத்தது வேறு யாரையும்...
புதிய பூபாளம் 21.2
அவள் தம்பியோ, தன் மனைவியின் முகம் பார்த்தான். அந்த பார்வையிலேயே தனக்காக கணவன் யோசிக்கிறான் என்பது மலர்விழிக்குப் புரிய, தனக்கு சம்மதம் என்று மலர்விழி கண்களை மூடித் திறந்தாள். "சரி" என்று தலையாட்டினான்...
புதிய பூபாளம் 21.1
அத்தியாயம் 21
"விடிஞ்சா சின்னவனுக்கு கல்யாணம். இன்னைக்கு ராத்திரி கூட ராகவன் வீட்டுல போய் தான் தூங்குவேன்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் டி."
ஒலிப்பெருக்கியில் பாடல் உச்சஸ்தாயியில் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்க, மகள் ஆனந்தியிடம்...
புதிய பூபாளம் 20.2
அதற்குள், பேசியத் தொகையை கொடுத்து காரை அனுப்பி வைத்திருந்தாள் மலர்விழி. கைகளில் ட்ராலியை இழுத்தபடியே உள்ளே வந்தவள், "பொண்டாட்டி லக்கேஜை எடுத்துட்டு வராளே, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோம்னு மனுஷனுக்கு அக்கறை இருக்கா?" கணவனை...
புதிய பூபாளம் 20.1
அத்தியாயம் 20
அந்த கலெக்டர் பங்களாவில் அறைகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. இருந்தாலும் தானே முன்னின்று அனைவரும் தூங்க ஏற்பாடு செய்தாள் மலர்விழி.
"ராகவன் கோபப்பட்டா, கொஞ்சம் பொறுத்துக்கோ மலர்." தூங்கச் செல்வதற்கு முன்னர், ஆனந்தி தான் மலர்விழியிடம்...
புதிய பூபாளம் 19.2
தன்னுடைய பதில் ராகவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை உர்ரென்ற அவன் முகமே தணிகாசலத்திற்கு சொல்ல, அதைக் கண்டு கொள்ளாமல் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார் தணிகாசலம்.
“மலர்விழி உங்ககூட சென்னைக்கு வந்ததும் நாங்களும் மதுரைக்கு போயிட்டோம்....
புதிய பூபாளம் 19.1
அத்தியாயம் 19
இராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் கலெக்டர் பங்களாவை நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் காரின், பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான் ராகவன். ட்ரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தான் கதிரேசன்.
கண்களை மூடி...
புதிய பூபாளம் 18.2
ஆரம்பத்தில் மனைவியை தன்னோடு வரும்படி அழைத்து முரண்டு பிடித்த மாதவன் கூட, நாளடைவில் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
“நாலு அறை போட்டு பொண்டாட்டியை இழுத்துட்டு வரத் துப்பில்லாம, அவ...
புதிய பூபாளம் 18.1
அத்தியாயம் 18
“அப்ப்ப்பா...”
ஒரே நேரத்தில் அழைத்த இரண்டு இளங்குரல்களில், கட்டிலில் அமர்ந்திருந்த ராகவன், தன் மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு, புன்னகை முகமாக நிமிர்ந்தான்.
ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று, நான்கு வயது மதிக்கத்தக்க...
புதிய பூபாளம் 17.2
ஆமாம்... மெசேஜை அனுப்பிய மறுவினாடியே மலர்விழியின் கைபேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டது.
மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றானதும், வாய்ஸ் மெசேஜை ஓப்பன் செய்தான் ராகவன்.
அவனை தவிக்க விட்டுவிட்டு மலர்விழி சென்றுவிட்டாள் என்பதை, அது...
புதிய பூபாளம் 17.1
அத்தியாயம் 17
“ராகவ்... “ உயிரை உருக்கும் குரலில் அந்த ஒற்றைப் பெயரை உச்சரித்த மலர்விழி, சில வினாடிகள் இடைவெளியில்,
“நம்ம வாழ்க்கையில இப்பிடி ஒரு முடிவை நான் எடுப்பேன்னு நினைச்சு கூட பாக்கல ராகவ்....
புதிய பூபாளம் 16
அத்தியாயம் 16
"ஏம்மா, புத்தி புல்மேய போயிடிச்சா? இன்டிகேட்டர் போடா ம உன் இஷ்டத்துக்கு வண்டியை திருப்புற?"
மெயின்ரோட்டிலிருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் கிளைச் சாலையில், திடீரென்று ஸ்கூட்டியை திருப்பியிருந்த மலர்விழியால், தடுமாறியிருந்த பைக்காரன் திட்டினான்.
"சாரி ண்ணா..."...
புதிய பூபாளம் 15.2
எதிரில், தான் எதிரியாக பாவிக்கும் மலர்விழி வரவும், அலட்சியமாக அவள் மீது பார்வையை பதித்த ரமேஷ், “ம்ஹூம்... ஆனாலும் இந்த தமிழ்நாடு அழகான ஒரு கரகாட்டக்காரியோட கலைச்சேவையை மிஸ் பண்ணிடிச்சே ப்பா... இல்லைன்னா...