Sarayu
பூச்சூடும் பொன்மாலை – 18
அத்தியாயம் – 18
“ஹலோ...” என்று அர்ச்சனா முயன்று குரலை இயல்பாக வைத்தே பேச,
“எங்க இருக்க அர்ச்சனா?” என்றான் அச்சுதன் அவளை விட மிக மிக இயல்பாய்.
இத்தனை நாட்கள் கழித்து ஒருவருக்கு ஒருவர் பேசுவது...
பூச்சூடும் பொன்மாலை – 17
அத்தியாயம் – 17
அச்சுதனுக்கு அந்த நாள் விடிந்ததே பிடிக்கவில்லை எனலாம். கண் விழித்ததுமே, அவனது மனம் முந்தைய நாட்களின் சிந்தையில் புகுந்துகொள்ள, நேரம் போனது தெரியாமல் படுத்திருக்க, அங்கே அர்ச்சனாவிற்கோ அனிதாவின் அர்ச்சனைகள்...
பூச்சூடும் பொன்மாலை – 16
அத்தியாயம் – 16
அச்சுதன் பெயரை அர்ச்சனா சொல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஏன் சொல்லிடவேண்டும் என்று அவளும் கூட எண்ணவில்லை தானே.
‘அச்சுதனா?!’ என்று அனைவரும் திகைத்து நின்று, பின் அனைவரின் பார்வையும்...
பூச்சூடும் பொன்மாலை – 15
அத்தியாயம் – 15
அர்ச்சனாவிற்கு ஆத்திரமாகத்தான் வந்தது. காலம் எத்தனை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்களை எத்தனை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் என்ற பேச்சு வந்தாலே, ஏன் குடும்பத்தில் இப்படியான நிலைபாடுகள் நிலவுகிறது...
பூச்சூடும் பொன்மாலை – 14
அத்தியாயம் – 14
நம்பெருமாள் நகை மாளிகையின் புதிய விஸ்தரிப்பிற்கான பூமி பூஜை இதோ அழகாய் நடந்தேறிக்கொண்டு இருந்தது. இது அச்சுதனுக்கான தனிப்பட்ட அடையாளமாய் இருந்திடவேண்டும் என்பதற்காக, அவனது சித்தப்பா இருவருமே அவனிடம் இதை...
பூச்சூடும் பொன்மாலை – 13
அத்தியாயம் – 13
“நீங்க என்னக்கா சொல்றீங்க?” என்று பாமினி கேட்ட கேள்விக்கு நீலவேணியால், மனதார எந்தவித பதிலும் சொல்லவில்லை.
என்னவென்று சொல்ல முடியும் அர்ச்சனாவை அச்சுதனுக்காக பேசலாம் என்று சொல்ல முடியுமா?
அப்படியே சொன்னாலும்...
பூச்சூடும் பொன்மாலை – 12
அத்தியாயம் – 12
நீலவேணிக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது மருத்துவர் சொன்னதைக் கேட்டு. லட்சோப லட்சங்கள் நன்றிகளை ஆண்டவனுக்கு மனதினில் சொல்லிக்கொண்டார்.
“டோன்ட் வொர்ரி நீலா மேம்.. ஹி இஸ் பக்கா ஆல்ரைட்.. அச்சுதனோட...
பூச்சூடும் பொன்மாலை – 11
அத்தியாயம் – 11
ரோஜாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அர்ச்சனவோ இருந்த கொஞ்ச நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்க, அச்சுதனோ நீலவேணியை முறைத்துக்கொண்டு நின்றான்.
ரோஜாவோ “சரி அர்ச்சு பார்த்து போயிட்டு வா. அங்க இங்கன்னு...
பூச்சூடும் பொன்மாலை – 10
அத்தியாயம் – 10
அச்சுதன் கார்மேகத்தோடு மேற்படி பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்க, அர்ச்சனாவோ வெறும் பார்வையாளராய் தான் அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எல்லாம் அப்பாவே பேசட்டும் என்று விட்டுவிட்டாள்.
அது என்னவோ...
பூச்சூடும் பொன்மாலை – 9
அத்தியாயம் – 9
நீலவேணிக்கு மகனின் முகத்தினில் இருக்கும் சிரிப்பே, அப்படியொரு வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. அச்சுதனுக்கு பதிலாக, நகை கடைக்கு செல்ல, தாமோதரனும் சுரேந்திரனும் அச்சுதனோடு பேசியதை அவரிடம் தெரிவிக்க, மனதே இல்லை...
பூச்சூடும் பொன்மாலை – 8
அத்தியாயம் – 8
அச்சுதனுக்கு, தனுஜாவின் அப்பா கூறிய வார்த்தைகளே மனதினில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. நேற்றைய இரவு மாத்திரையின் உதவியால் உறங்கியவனுக்கு, விடியல் தாமதமாகவே இருக்க, என்னவோ அவனையும் மீறிய ஒரு...
பூச்சூடும் பொன்மாலை – 7
அத்தியாயம் – 7
அச்சுதனுக்கு மேற்கொண்டு பேசி நேரம் கடத்த விருப்பமில்லை. வேகமாய் தனுஜாவின் இல்லம் நோக்கி செல்ல, அர்ச்சனாவிற்கு தான் என்னமாதிரி உணர்கிறோம் என்றே விளங்கவில்லை.
எது எப்படியானாலும் சரி, அவனை இப்படியொரு நிலையில்...
பூச்சூடும் பொன்மாலை – 6
அத்தியாயம் – 6
அச்சுதனோடு ஒரு அரைமணி நேர கார் பயணம். அதுவே அவளுக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது. மனதினுள்ளே தான். வெளிக்காட்ட முடியுமா என்ன?!
அச்சுதனோ, அம்மாவிடம் கடிந்துகொண்டாலும், அர்ச்சனாவிடம் எதையும் காட்டிக்கொள்ள வில்லை....
பூச்சூடும் பொன்மாலை – 5
அத்தியாயம் – 5
“ம்மா நீங்க எனக்கு ரொம்ப மனவுளைச்சல் குடுக்குறீங்க ம்மா...” என்று கோபத்தை அடக்கி, அமைதியாய் அழுத்தமாய் நீலவேணியிடம் பேசிக்கொண்டு இருந்தான் அச்சுதன்.
நீலவேணி பதிலேதும் சொல்லாமல், அலைபேசியில் எதையோ பார்த்து அமர்ந்து...
பூச்சூடும் பொன்மாலை – 4
அத்தியாயம் - 4
அச்சுதனுக்கு இது பழகிய ஒன்றுதான். அவனை புதிதாய் பார்க்கும் யாரேனோ, இல்லை அவனோடு அருகில் நின்று பேசும் நபர்களோ என்று யாராக இருந்தாலும், பேச்சுக்கள் தடைபட்டு, அவர்களின் பார்வை அவனின்...
பூச்சூடும் பொன்மாலை – 3
அத்தியாயம் - 2
அர்ச்சனாவால் இன்னமும் கூட, அம்மா கூறியதை நம்பிடவே முடியவில்லை. இந்த காலத்தில் இப்படியா என்றும் எண்ண வைத்தது. அவளது பாவனையைப் பார்த்தே மகளின் எண்ணம் அறிந்த ரோஜா “என்ன...
பூச்சூடும் பொன்மாலை – 2
அத்தியாயம் – 2
அர்ச்சனாவிற்கு இவர்கள் எல்லாம் கொடுத்த பில்டப் பார்த்து ‘அப்படி என்ன இவன்?!’ என்ற கேள்வி தோன்ற, அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவனைப் பற்றி ஓரளவு தெரியும். எல்லாம் அனிதா சொல்லித்தான்....
பூச்சூடும் பொன்மாலை – 1
அத்தியாயம் - 1
“நம்பெருமாள்...” நகை மாளிகை குழுமத்தின், ஒற்றை இளவரசி நான்கு அண்ணன்களுக்கு அடுத்து கடைசியாய் பிறந்த பவஸ்ரீயின் பூப்புனித நீராட்டு விழா, சீரும் சிறப்புமாய் நடந்துகொண்டு இருந்தது.
திருச்சி மாநகரின் அத்தனை பெரிய...
பூவே என்னை தள்ளாதிரு – 15
பூவே என்னை தள்ளாதிரு – 15
‘என்ன பேசிட்டு இருக்க சித்..?’ என்று அவனது மனமே அவனை எச்சரிக்கை செய்ய,
“ஷிட்..!” என்று தன்னை தானே கடிந்துகொண்டான்.
பூங்கொடியோ, வார்த்தைகள் உபயோகிக்காது...
பூவே என்னை தள்ளாதிரு – 14
பூவே என்னை தள்ளாதிரு – 14
பெங்களூருவில் அப்போது தான் மழைவிட்டு நின்றிருந்தது போலும். ஜில்லென்று இருக்க, மூன்றாவது தளத்தில் தான் சித்தார்த்தின் இருப்பிடம் என்பதால், குளிர்ச்சிக்கு சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு படுக்கையறை...