Sakthi Guru
இராஜ பவனி 18 4
அத்தியாயம் 18 4
இந்த காதல் கிடைக்க தானே இவ்வளவு போராட்டம், தவம்..!!! தனா கண்கள் ஆனந்தத்தில் கலங்கி போக, மனைவியை இன்னும் தன்னோடு அழுத்தமாக அணைத்தான். அனு கணவன் மனம் புரிந்து தானும்...
மஞ்சள் காட்டு மைனா 1
மஞ்சள் காட்டு மைனா 1
கந்தன் படத்திற்கு முன்பு மிகவும் பயபக்தியுடன் வேண்டி கொண்டிருந்தான் தேவா.
அவனின் உள்ளங்கைக்குள் இருந்த காகித உறையை கந்தனுக்கு முன் வைத்தவன், சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான்.
தேவாவின் அம்மா ஜெயலக்ஷ்மி கந்தனோடு...
மலர் சூடும் பெண்மை 23 2
தன்வியிடம் மௌனம். "உன் அப்பா அந்த இடத்தில சரி தன்வி. மகளுக்காக மட்டும் தான் அவர் யோசிப்பார்" என்றார் மாமியார்.
தன்விக்கு என்ன சொல்ல முடியும்?
"தேசிகன் தொழிலை பத்தி யோசிக்கலை. அந்த ஒரு வருஷம்...
மலர் சூடும் பெண்மை 23 1
மலர் சூடும் பெண்மை 23
"என்னாச்சு என் தன்வி பொண்ணுக்கு?" என்று தேசிகன் அவளை நெஞ்சின் மீது தாங்கி கொண்டே கேட்க,
"டையர்டா பீல் பண்றேன்" என்றாள் தன்வி.
"பீல் பண்றியா?" தேசிகனுக்கு புரியவில்லை. முரளிகிட்ட கிட்ட...
மலர் சூடும் பெண்மை 21 2
தன்விக்கு அவனின் அந்த கோவம், மெலிதான அச்சத்தை கொடுத்தது உண்மை.
"தேசிகா. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? நாம போற வழி தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும். என் மகன் வாழ்க்கை, அப்படி இருக்க...
மலர் சூடும் பெண்மை 21 1
மலர் சூடும் பெண்மை 21
தன்வி கணவனுடன் கிளம்பிய நிமிடம், சதாசிவம் குடும்பத்தாரை அங்கிருந்து கிளம்ப சொன்னான் முரளி.
"உடனே எப்படி கிளம்புறது? இங்க எல்லாம் முடிக்கணும்" என்று சதாசிவம் சொல்ல,
“அதை நம்மாளுங்க பார்த்துப்பாங்க. வாசுதேவன்...
மலர் சூடும் பெண்மை 20 2
அதுவும் சாவித்திரி அவர் வேலையை விட்டு உடனே வந்து, "பத்திரமா போய்ட்டு வாங்கண்ணா" என்று மெல்லிய புன்னகையுடன் கை குவிக்க, மனிதருக்கு பதில் புன்னகை சிந்தவே தடுமாற்றம்.
அவரின் மகன் தானே இவரின் மருமகன்!...
மலர் சூடும் பெண்மை 20 1
மலர் சூடும் பெண்மை 20
தன்விக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்றீங்க நீங்க?" என்று தேசிகனிடம் கேட்க,
"முதல்ல அவர்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி விடு தன்வி" என்றார் சதாசிவம்.
மருமகன் பிடியில் அவர் நசுங்கி போயிருக்க,...
மலர் சூடும் பெண்மை 19 2
"அவன் உனக்கு ஹலோ சொன்னான்" என்ற தேசிகன் மனைவியை தீர்க்கமாக பார்த்தான்.
தன்விக்கு இஷ்டமில்லை என்றாலும், கணவனுக்காக, "ஹலோ முரளி" என்றாள்.
"சரி நான் வரேன்ண்ணா. வரேன் அண்ணி" என்று அவன் கிளம்ப பார்க்க,
"முரளி நில்லு....
மலர் சூடும் பெண்மை 19 1
மலர் சூடும் பெண்மை 19
தன்வி கணவன் சொன்ன நேரம் அவனை நம்பத்தான் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வீட்டிற்கு முன் கார் நின்ற போது, "அதுக்குள்ள வந்துட்டோமா?" என்ற எண்ணம் தோன்றுவதை அவளால் தவிர்க்க...
மலர் சூடும் பெண்மை 18 2
மிகப்பெரிய மண்டபம் என்பதால், அதனுடனான தோட்டமும் பெரியதாகவே இருந்தது.
தேசிகன் ஏற்பாடு செய்திருந்த உணவும் தன்விக்கு மிகவும் பிடித்து போனது. "உங்களுக்கு பிடிச்சது எது?" என்று கேட்டு அவனுக்கு அதை வைத்து, தானும் அதை...
மலர் சூடும் பெண்மை 18 1
மலர் சூடும் பெண்மை 18
தன்வி கணவனிடம் செல்ல தயாராக, "சொன்னா கேளு தன்வி. உன்னை நான் போக வேணா சொல்லலை. ஆனா அவர் வந்து உன்னை கூட்டிட்டு போகட்டும்" என்று மகளை தடுத்து...
மலர் சூடும் பெண்மை 17
மலர் சூடும் பெண்மை 17
தன்வியின் அணைப்பில் தன்னை மீட்டு கொண்ட தேசிகன், “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
"எங்க?" தன்வி கணவன் முகம் பார்க்க,
"என் பொண்டாட்டியை தேடி தான்" என்றான் தேசிகன்.
"ஒன்னும் தேவையில்லை" தன்வி அவனிடம்...
மலர் சூடும் பெண்மை 16 2
தன்வியிடம் அவர்கள் இப்படி என்று சொல்ல, தன்விக்கு கணவன் வருவான் என்ற எண்ணம் ஏனோ வரவில்லை.
'அவர் வர மாட்டார்' அவளுள்ளம் அடித்து சொன்னது.
ராஜேந்திரன் அவர் வேலையை முடித்து கொண்டு வீடு வர, மகன்கள்...
மலர் சூடும் பெண்மை 16 1
மலர் சூடும் பெண்மை 16
தன்விக்கு நடந்த எதையும் முழுதாக புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அதற்குள் தேசிகன் அங்கிருந்தே சென்றுவிட, பெண்ணுக்கு திகைத்த நிலை.
அவள் அப்படியே நின்றுவிட, ராஜேந்திரனின் பெரிய மகன் வாசுதேவன்...
மலர் சூடும் பெண்மை 13 2
தேசிகன், "என்ன இது?" என்று மனைவியிடம் கேட்டான். அவனிடம் சலிப்பே.
சொல்ல போனால் தன்வி தொழில் பற்றி யோசிக்கவே இல்லை. எப்படியும் ராஜேந்திரன் யோசித்திருப்பார் என்று பெண்ணுக்கு தெரியும். இடையில் தந்தை நுழைவார் என்பதை...
மலர் சூடும் பெண்மை 13 1
மலர் சூடும் பெண்மை 13
தேசிகனும் தன்வியிடம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. உள்ளங்கையில் சிறைப்பட்டிருந்த மாங்கல்யத்தை அவளின் நெஞ்சத்திலே விட்டவன், தன் முன் நின்றிருந்தவளின் கை பற்றி தன்னருகே அமர வைத்து கொண்டான்.
அவர்களுக்கான உணவும்...
மலர் சூடும் பெண்மை 12 2
தன்விக்கு இரவு முழுமையான உறக்கம் இல்லை. ஏதோ அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
மறுநாள் அவளே தேசிகன் அத்தைக்கு அழைத்து பேசினாள். "இன்னும் தகவல் வரலை. இவங்களும் வரலை" என்றவர், "நீங்க காலை...
மலர் சூடும் பெண்மை 12 1
மலர் சூடும் பெண்மை 12
மறுபடியும் முதல்ல இருந்தா?
தேசிகன் முறையா இது?
இது இப்போதைக்கு முடியாது போல! அட போங்கடா!
இளைஞர்கள் ஓரமாக அமர்ந்துவிட, பெரியவர்களுக்கு அமர இருக்கை போடப்பட்டது.
தன்வியும், தேசிகனும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருக்க,...
மலர் சூடும் பெண்மை 11 2
உடனே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். "டிக்கெட் வேணும். சீக்கிரம் பாருங்க" என்று அவளின் ஆட்களை முடுக்கிவிட்டவள், மெடிக்கல் எமெர்ஜென்சி என்று மீட்டிங் ஆட்களுக்கு தகவல் கொடுத்தாள்.
சதாசிவம் காணாமல் போனதை பற்றி யாருக்கும் தெரிய...