Thursday, July 23, 2026

Sakthi Guru

Sakthi Guru
230 POSTS 0 COMMENTS

மலர் சூடும் பெண்மை 11 1

0
மலர் சூடும் பெண்மை 11 இத்தனை வருட அனுபவத்தின் பலன் ராஜேந்திரனுக்கு பல புள்ளிகளை உடனுக்குடன் இணைக்க வைத்தது. இரவில் தேசிகன் காணாமல் போனது, விடியலில் அவன் திரும்பி வந்தது, இப்போது தம்பி காணவில்லை என்பதும்...

மலர் சூடும் பெண்மை 10 2

0
தேசிகனின் மாமா மகள் திருமணம் நெருங்கிவிட்டது. திருமணத்திற்கு செல்ல வேண்டுமா? வேண்டாம் என்பதுதான் தன்வியின் எண்ணம். ஆனால் பாட்டி ஆரம்பித்து பலர் அவளை போனில் அழைத்துவிட்டனர். "எப்போ வரீங்க? பிளைட் டிக்கெட் நாங்க போடவா? வீட்ல...

மலர் சூடும் பெண்மை 10 1

0
மலர் சூடும் பெண்மை 10 சதாசிவம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிய பின்னமும், தெளியாமல் அமர்ந்திருந்தார். தன்வி விட்டால் போதுமென ஓய்வு எடுக்க அறைக்கு சென்றுவிட்டாள். பெண்ணுக்கு அவ்வளவு சோர்வு. மாப்பிள்ளை வீட்டார் விதித்த நிபந்தனை எல்லாம் தன்விக்கு...

மலர் சூடும் பெண்மை 9 2

0
தன்வி தான் பிரச்சனை என்றால் அவளிடம் பேசவும் எல்லாம் தயார் தான். ஆனால் கூடாது, அவளிடம் யாரும் பேசவே கூடாது என்று நிற்கும் தேசிகனை தான் அவர்களுக்கு சமாளிக்க முடியாமல் போனது. தன்வி அங்கு...

மலர் சூடும் பெண்மை 9 1

0
மலர் சூடும் பெண்மை 9 எதற்காக நான் இங்கு வந்தேன்? பாட்டியை பார்க்க தானே? என் வேலையை முடித்து நான் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். தன்வி முடிவெடுத்து கொண்டவள், "பாட்டி எப்போ எழுந்திருப்பாங்க?" என்று தேசிகனிடம்...

மலர் சூடும் பெண்மை 8 2

0
தன்வி காரை விட்டு இறங்கவும், ஆரத்தியுடன் பெரியம்மா தயாராக இருந்தார். "எனக்கெதுக்கு ஆரத்தி எல்லாம்?" தன்வி உடனே மறுக்க, "விருந்தாளிக்கு ஆரத்தி எடுக்கிறது எங்க வழக்கம். பேசாம நில்லு" என்று அந்த முரட்டு பெரியம்மா...

மலர் சூடும் பெண்மை 8 1

0
மலர் சூடும் பெண்மை 8 விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து, தன்வி மிகுந்த குழப்பத்துடனே சுற்றி கொண்டிருந்தாள். தேசிகன் அலுவலகத்தில் இருந்து இன்று அக்ரீமெண்ட் பற்றி முடிவெடுக்க ஆட்கள் வருகிறார்கள் என்று தகவல் வந்தது. ராஜேந்திரன் தலையீட்டால், நிச்சயம்...

மலர் சூடும் பெண்மை 7 2

0
அந்த வாரம் முழுதுமே ஓய்வெடுப்பது,  நண்பர்களுடன் அவுட்டிங் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று இருந்தாள். ராஜேந்திரன் அதன் பின் இரண்டொரு முறை அவளிடம் தேசிகன் பற்றி பேச முயன்று, மகளின் உறுதியான முடிவில்...

மலர் சூடும் பெண்மை 7 1

0
மலர் சூடும் பெண்மை 7 தன்வி வீட்டுக்குள் வர, சதாசிவம் கோவமாக நின்றிருந்தார். ஸ்ருதி, "சாரிடி" என்றாள் தங்கையிடம். "முதல்ல பொண்ணு சாப்பிடட்டும். அப்புறம் எதுவானாலும் பேசலாம் தம்பி" என்றார் அண்ணன் ராஜேந்திரன். சுதா மகளுக்கு உணவு...

மலர் சூடும் பெண்மை 5

0
மலர் சூடும் பெண்மை 5 அன்றைய நாளிற்கான மாலை பூஜை மணி ஒலி கோவில் முழுதும் எதிரொலித்தது. எல்லாம் பயபக்தியுடன் கடவுளை வேண்டி கொண்டிருக்க, தன்வி அமைதியாக நின்றிருந்தாள். அப்பாம்மா இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். அவர்களிடம்...

மலர் சூடும் பெண்மை 4 2

0
அவனுடன் ஸ்ருதி. தன்வியின் அக்கா. அவரை பார்த்ததும் தான் தன்வியின் விறைத்த உடல் தளர்ந்ததோடு, "க்கா" என்று அவளின் கைக்குள் சரணடைந்துவிட்டாள். "என்னாடாம்மா. என்ன ஆச்சு தன்வி" என்று அக்காவும் தங்கையின் மணக்கோலம் கண்டு...

மலர் சூடும் பெண்மை 4 1

0
மலர் சூடும் பெண்மை 4 திருமணக்கோலம் பூண்டிருந்த மண்டபம், இப்போது போர்க்களமாக காட்சியளித்தது. சில நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, எல்லாம் பேச்சற்று தான் போயினர். முதல் அதிர்ச்சியாக தன்வி மாலையை கழட்டி வீசியது! அவளின் சம்மதத்திலே இந்த...

மலர் சூடும் பெண்மை 3

0
மலர் சூடும் பெண்மை 3 அன்றிரவு தன்விக்கு உறக்கம் வருவேனா என்றது. தேசிகனின் பார்வை அவளை உறங்க விடவில்லை. அறைக்குள் அடைத்து வைப்பது என்பது தாண்டி அவன் ஏதோ செய்ய போகிறானோ என்ற எண்ணம் அவளை...

மலர் சூடும் பெண்மை 2

0
மலர் சூடும் பெண்மை 2 தன்விக்குள் பல சிந்தனைகள். சுஜாதா கேட்டதுக்கு சரி சொல்லியிருக்க கூடாதோ? அவளை சுற்றி ஆட்கள் இருந்த வண்ணமே இருக்க, எல்லோரிடமும் இவள் மேல் ஏதோ ஒரு பற்றுதல். அவர்கள் வீட்டு பெண்ணாக...

மலர் சூடும் பெண்மை 1

0
மலர் சூடும் பெண்மை 1 "கந்தன் எல்லாம் ரெடியா?" என்று அருகில் இருந்த இளைஞன் பரபரப்பாக கேட்க, "பக்காவா ரெடி தம்பி. ஆள் வந்தா போதும்" என்று கந்தன் உறுதியுடன் சொன்னார். சூரியன் உதிக்க தயாராக, இவர்களும்...

தென் பாண்டி மீனாள் 12 2

0
வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார். பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். 'இந்த அப்பா எப்போதான் வருவார்?’ ‘ஆன்ட்டி வேற...

தென் பாண்டி மீனாள் 12 1

0
தென் பாண்டி மீனாள் 12 வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், "போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்" என்றார். "ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்"...

தென் பாண்டி மீனாள் 11 2

0
அந்த செகரட்டரியோ நடந்து முடிந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் மூலையில் பதுங்கியிருக்க, "இங்க வாங்க" என்று அருகில் அழைத்தான். "ஏதோ மிஸ்டேக் ஆகிடுச்சு சார். எங்களை ஏமாத்திட்டாங்க" என்றார் அவர். "உங்க மேல நான் கேஸ்...

தென் பாண்டி மீனாள் 11 1

0
தென் பாண்டி மீனாள் 11 வில்வநாதன் எதிரில் நின்றவனிடம், "நீங்க யார் முதல்ல?" என்று கேட்டான். "ஏன் சொன்னா தான் நீங்க யாருன்னு சொல்வீங்களா?" அவன் கேலியாக கேட்டு சிரிக்க, "ம்ம். அப்படி தான் வைச்சுக்கோங்க" என, "இந்த...

தென் பாண்டி மீனாள் 10

0
தென் பாண்டி மீனாள் 10 தனபாலன் காலையிலே ஆட்களை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முன்னின்று செய்ய வேண்டியதில்லை. இவர் நிற்குமளவு பெரிய வேலையும் இல்லை. ஆனாலும் அங்கேயே இருந்தவரிடம், "என்ன மாமா இது?"...
error: Content is protected !!