Mallika S
manasukkul mazhaiyaa nee 21
அத்தியாயம் - 21
ஓரிரு நிமிடத்தில் அஸ்வினி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். மித்ரா ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவள் போல அசையாது ஒரே இடத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள்.
அஸ்வினி உள்ளே வந்ததும்...
manasukkul mazhaiyaa nee 20
அத்தியாயம் - 20
‘என்ன மித்ரா சைத்துவோட மனைவியா!!’ அவளுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இன்னமும் கூட அவளுக்கு ஒரு நப்பாசை தான்.
ஒரு வேளை சைதன்யன் பொய் சொல்லி இருப்பானோ...
Sillendru Oru Kaathal 31 and epilogue
அத்தியாயம் –31
சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று...
manasukkul mazhaiyaa nee 19
அத்தியாயம் - 19
மதிய உணவுக்கு பன்னீர் அவர் மனைவியையும் அழைத்து வந்திருக்க அவர் மனைவி ஒரு கூச்சத்துடனே அமர்ந்திருந்தார். மது தான் அவர்களிடம் விளையாடிக்கொண்டு அவர்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பவும்...
Sillendru Oru Kaathal 29,30
அத்தியாயம் –29
வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு...
Sillendru Oru Kaathal 27,28
அத்தியாயம் –27
“சரி எனக்கு பசிக்கற மாதிரி இருக்கு, நாம போய் முதல்ல சாப்பிடுவோம். அப்புறமா வெளிய போகலாம்” என்றான் அவன். “அய்யாவுக்கு இப்போ தான் சாப்பிடணும் தோணுதா” என்று முணுமுணுத்தாள் அவள். “என்னடி...
Sillendru Oru Kaathal 25,26
அத்தியாயம் –25
தன்னவன் தன்னிடம் அந்த நல்ல விஷயத்தை சொல்லவில்லை என்ற ஏக்கத்தில் அவள் அவன் முகம் பார்த்தே அன்றைய இரவை கழித்தாள். அன்றைய பொழுது இனிதாக விடிந்தது. ஆனால் அது இருவருக்கும் இனிதானதா..........
என்ன...
manasukkul mazhaiyaa nee 18
அத்தியாயம் - 18
மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.
இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய்...
Sillendru Oru Kaathal 23,24
அத்தியாயம் –23
ஆதி பெரும் குழப்பத்தில் இருக்க மொத்தமாக அவன் நிலை குலைந்து போயிருந்தான். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் போல் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆதிரா...
Sillendru Oru Kaathal 21,22
அத்தியாயம் –21
அன்று காலை விடியும் முன்பாகவே ராஜீவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்தது. அரைவிழிப்பு நிலையிலேயே எழுந்து போனை தடவியவனிடம் போனை எடுத்துக் கையில் கொடுத்தாள் ஆதிரா. “தேங்க்ஸ் ஆரா” என்றவாறே போனை...
Manasukkul Mazhaiyaa Nee 17
அத்தியாயம் - 17
“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க... அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.
‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல்...
Sillendru Oru Kaathal 19,20
அத்தியாயம் –19
“வாம்மா என்னை மறந்துட்டேன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவ். “என்ன அண்ணா நீங்க, நீங்க தான் என்னை மறந்துட்டீங்கன்னு நான் நினைச்சேன். வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் நீங்க வரவே இல்லையே, நான்...