Mallika S
ithaiyam thedum ennavalae 6
அத்தியாயம் – 6
“ம்ம்ஹும்.... வேணா... பீஸ் ம்மா... வேணா.... ம்ம்ஹும்...எனக்கு பயம்மா இடுக்கும்மா...” என்று பூர்வி தன் தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டு, கையை காலை உதறியபடி கத்த யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. ...
Mental Manathil 14
அத்தியாயம் பதினான்கு:
மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக்...
Ithaiyam Thedum Ennavalae 5
அத்தியாயம் – 5
அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம்...
Mental Manathil 13
அத்தியாயம் பதிமூன்று :
ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...
Mental Manathil 12
அத்தியாயம் பன்னிரண்டு:
வேதாவை ஊருக்கு அனுப்பியவன், “அப்பா கொஞ்சம் நாள் நான் அவங்க கார் கம்பனில இருந்து ட்ரைனிங் எடுக்கலாம்னு இருக்கணுங்க, இங்க ஆரம்பிக்கற முன்னாடி, நீங்க அதை பத்தி என்ன சொல்றீங்க?” என,
அதில்...
Mental Manathil 11
அத்தியாயம் பதினொன்று :
மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே.
“நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க,...
Mental Manathil 10
அத்தியாயம் பத்து :
அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்.. என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா...
Ithiyam Thedum Ennavalae 4
தேடல் – 4
“நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க,
“அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான்...
Kathalin Sangeetham 1
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec...
Mental Manathil 9
அத்தியாயம் ஒன்பது :
“ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?”
“திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”
“என்ன இப்படி...