Mallika S
Adangaamalae Alaipaaivathaen Manamae 34
அத்தியாயம் -34
வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது.
காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க...
Sillaena Oru Mazhaithuli 22 2
கரண், அவள் பேசவும்தான் திரும்பினான்.. அவள்புறம் “அதெல்லாம் சரி, என்ன.. அவ்வளவு தூக்கம்.. ஏதாவது முடியலையா” என்றான். மதியம் அவள் உறங்கியதை கொண்டு.
சுபி ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.
கரண் “இல்ல சாரதா சொன்னால்.. வேலை...
Sillaena Oru Mazhaithuli 22 1
சில்லென புது மழைத்துளி!
22
கரண், தன் புதிய அத்யாயத்தின் இந்த சூரிய உதயத்தினை, நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.. கடற்கரையில். கரண், உடைந்திருந்த நாட்கள்.. இல்லை வருடங்கள் அதிகம். லாவண்யா தன்னோடு ஒட்டாமல்.. தன்னை பற்றி...
Kaaviyath Thalaivan 33 2
இந்த வேலை அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுடைய அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றான். அம்மாவும் மகனின்...
Kaaviyath Thalaivan 33 1
காவியத் தலைவன் – 33
விவேக் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான். அவன் மருத்துவமனையில் இருந்தவரையிலும் அங்கு சென்று விசாரிக்க முடிந்த சத்யேந்திரனால் அதன்பிறகு அவனைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரி அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது சரியாக...
Sillaena Oru Mazhaithuli 21
சில்லென புது மழைத்துளி!
21
முதல் இரவு.. ம்.. திருமணமாகி பெற்றோரும் பிள்ளைகளுமாக இருக்கும் முதலிரவு. முதல்மாடியில் கடலினை வேடிக்கை பார்த்துக் கொண்டேதான்.. பால் பருகினர் நால்வரும். சலசலவென குரு விசாகன் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.
இதுவும்...
Mayanga Therintha Manamae 19 1
அத்தியாயம் 19
பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே.
தொல்லை ஓய்ந்தது என இவன் போனை எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய்...
Mayanga Therintha Manamae 19 4
அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு...
Mayanga Therintha Manamae 19 3
“மகா பிரச்சனை?” என இவள் இழுக்க,
“அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப்...
Mayanga Therintha Manamae 19 2
“அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர
“அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா,...
Kaaviyath Thalaivan 32 2
பாட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “வந்ததுல இருந்து ஏழுமலை ஏழுமலைன்னு இவன் பேரை ஏலம் விடறேன். இன்னும் இவன் யாருன்னு நீ கண்டுபிடிக்கலையா?” என்று கேட்க, “பேரை சொன்னாலே எனக்கு தெரியுமா? அப்படி...
Kaaviyath Thalaivan 32 1
காவியத் தலைவன் – 32
அப்பா இவ்வாறு சொன்னதும் தாரகேஸ்வரி பதறி நிமிர்ந்தாள். அவளுக்கும் உண்மையில் இப்படியான ஒரு அக்கறை தேவையாகத்தான் இருந்தது! இத்தனை நாட்கள் தனியாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும், தனியாகவே எல்லா முடிவுகளையும்...
Mayanga Therintha Manamae 18 2
சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே!
படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய்.
வெகு நேரம் வரை உறக்கம்...
Mayanga Therintha Manamae 18 1
அத்தியாயம் 18
மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங்.
எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா...
Mayanga Therintha Manamae 17 3
அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர்.
“அத்தை, என்னை எங்க வீட்டில்...
Mayanga Therintha Manamae 17 2
“அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென.
களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை...