Saturday, May 24, 2025

Mallika S

Mallika S
10343 POSTS 398 COMMENTS

Adangaamalae Alaipaaivathaen Manamae 34

0
அத்தியாயம் -34 வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது. காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க...

Sanjana 5

0
சஞ்சனா…  கதைத்திரி - 5 ஒரு வாரம் சென்றிருக்க , சனியன்று கீத்து சஞ்சு வீட்டுக்கு வந்திருந்தாள் . சஞ்சு , மஞ்சு மற்றும் கீத்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க ,  சத்தம் கேட்டு...

Sillaena Oru Mazhaithuli 22 2

0
கரண், அவள் பேசவும்தான் திரும்பினான்.. அவள்புறம் “அதெல்லாம் சரி, என்ன.. அவ்வளவு தூக்கம்.. ஏதாவது முடியலையா” என்றான். மதியம் அவள் உறங்கியதை கொண்டு. சுபி ஒன்றுமில்லை என தலையசைத்தாள். கரண் “இல்ல சாரதா சொன்னால்.. வேலை...

Sillaena Oru Mazhaithuli 22 1

0
சில்லென புது மழைத்துளி! 22 கரண், தன் புதிய அத்யாயத்தின் இந்த சூரிய உதயத்தினை, நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.. கடற்கரையில். கரண், உடைந்திருந்த நாட்கள்.. இல்லை வருடங்கள் அதிகம். லாவண்யா தன்னோடு ஒட்டாமல்.. தன்னை பற்றி...

Sanjana 4

0
சஞ்சனா…    கதைத்திரி - 4 அத்தியாயம் 8   அன்று  காலையில் அம்மாவிடம்  பள்ளிக்குச்  செல்லும் முன் , தேர்வுக்கு  கொஸ்டீன் பாங்க் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள்  அப்போது எழுந்து வந்த விஜயன்...

Kaaviyath Thalaivan 33 2

0
இந்த வேலை அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுடைய அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றான். அம்மாவும் மகனின்...

Kaaviyath Thalaivan 33 1

0
காவியத் தலைவன் – 33 விவேக் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான். அவன் மருத்துவமனையில் இருந்தவரையிலும் அங்கு சென்று விசாரிக்க முடிந்த சத்யேந்திரனால் அதன்பிறகு அவனைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரி அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது சரியாக...

Sillaena Oru Mazhaithuli 21

0
சில்லென புது மழைத்துளி! 21 முதல் இரவு.. ம்..  திருமணமாகி பெற்றோரும் பிள்ளைகளுமாக இருக்கும் முதலிரவு. முதல்மாடியில் கடலினை வேடிக்கை பார்த்துக் கொண்டேதான்.. பால் பருகினர் நால்வரும். சலசலவென குரு விசாகன் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர். இதுவும்...

Sanjana 6

0
சஞ்சனா.  கதைத் திரி 3 அத்தியாயம் 6 மறுநாள் வழக்கம் போல் விடிய , வேலைகள் அவளை வழக்கம் போல் இழுத்துக் கொண்டன .  பள்ளியில் , “ஏன் கீத்து , நான் ரொம்ப கருப்பாகவா இருக்கிறேன்...

Mayanga Therintha Manamae 19 1

0
அத்தியாயம் 19 பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே. தொல்லை ஓய்ந்தது என இவன் போனை  எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய்...

Mayanga Therintha Manamae 19 4

0
அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு...

Mayanga Therintha Manamae 19 3

0
“மகா பிரச்சனை?” என இவள் இழுக்க, “அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப்...

Mayanga Therintha Manamae 19 2

0
“அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர “அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா,...

Kaaviyath Thalaivan 32 2

0
பாட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “வந்ததுல இருந்து ஏழுமலை ஏழுமலைன்னு இவன் பேரை ஏலம் விடறேன். இன்னும் இவன் யாருன்னு நீ கண்டுபிடிக்கலையா?” என்று கேட்க, “பேரை சொன்னாலே எனக்கு தெரியுமா? அப்படி...

Kaaviyath Thalaivan 32 1

0
காவியத் தலைவன் – 32 அப்பா இவ்வாறு சொன்னதும் தாரகேஸ்வரி பதறி  நிமிர்ந்தாள். அவளுக்கும் உண்மையில் இப்படியான ஒரு அக்கறை தேவையாகத்தான் இருந்தது! இத்தனை நாட்கள் தனியாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும், தனியாகவே எல்லா முடிவுகளையும்...

Sanjana 2

0
சஞ்சனா   நாள்_2 அத்தியாயம் 4 இளைப்பாற சாய்ந்த நேரத்தில் , மஞ்சுவின் மனது தன் வாழ்க்கையைக் குறும்படமாக ஓட்டியிருக்க , மூச்சை இழுத்து விட்டவர்  , கட்டில் மேல் கிடந்த துண்டினை எடுத்து உலர்த்தினார்...

Mayanga Therintha Manamae 18 2

0
சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே! படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய். வெகு நேரம் வரை உறக்கம்...

Mayanga Therintha Manamae 18 1

0
அத்தியாயம் 18 மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங். எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா...

Mayanga Therintha Manamae 17 3

0
அதற்குள் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான் வீரா, அதில் லாவன்யா, விக்ரா, நாச்சி என மூவரையும் ஏற சொல்லிவிட்டு, இன்னொரு ஆட்டோவில் சமரசு மற்றும் மூன்று மகன்களும் வந்தனர். “அத்தை, என்னை எங்க வீட்டில்...

Mayanga Therintha Manamae 17 2

0
“அப்பா அவனை அடிக்காதீங்க பா.. வேணாம் பா” என தடுக்க வந்த லாவன்யாவை தள்ளிவிட இவளும் ஓரிடத்தில் போய் விழுந்தாள் மடார்ரென. களவரபூமியானது சிறிது நேரத்தில் “இவன் இருக்க கூடாது, இருந்தா என் பொண்ணை...
error: Content is protected !!