Mallika S
En Kalla Kaamugane 16 2
“அவன் எவ்ளோ பதட்டமா வந்து சொல்றான். நீ என்னன்னா நாயை கண்ட மாறி விரட்டுற?” அவள் மெல்லிய குரலில் அழுத்தமாய் பேச, அண்ணாவின் கண்கள் அவளை முறைத்துப்பார்த்தன.
“என்னை எதுக்கு முறைக்குற?” என்றவள், “உடன்பொறப்பு,...
En Kalla Kaamugane 16 1
16
இரு நாட்கள் கழிய, அன்று காலையில் பொழுது புலர்ந்தும் புலராத நேரத்தில் மூச்சு வாங்க நிம்மதியின் வீட்டுக்கதவை தட்டினான் ஐயப்பன்.
அவன் தன் இல்லற யுத்தத்தை முடித்துக்கொண்டு கண்ணயர்ந்தே சில மணி நேரங்கள் தான்...
Uyirin Thuli Kaayum Munbae 12
உயிரின் துளி காயும் முன்பே – 12
அந்தக் குளிரான இரவு வேளையில் எங்கும் பனி மழை பெய்துக் கொண்டிருந்தது சில்லென்ற காற்று உடலைத் துளைக்க அந்த அறையின் பால்கனியில் நின்று கடந்து போகும் மனிதர்களைப் பார்த்திருந்தாள்...
Thalaikeezh Naesam 5
தலைகீழ் நேசம்!
5
மறுநாள் காலையில் பசுபதிக்கு எப்போதும் எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிட்டது. எப்போதும் காலையில் எழுந்ததும்.. தனது இன்றைய வேலைகளை மனதில் நினைவூட்டிக் கொள்ளுவான்.. இன்று, அப்படி செய்யும் போது.. அலுவலகத்திற்கு இன்று...
Uyirin Thuli Kaanum Munbae 11
உயிரின் துளி காயும் முன்பே -11
“சார் ரொம்ப அர்ஜென்ட் அதனால தான் லீவ் எடுத்திருக்கேன் ரெண்டு நாள், நான் ஆண்ட்டி கிட்ட சொன்னேனே” என்றவள் பேச்சு சத்தத்தில் அறையிலிருந்து வெளியில் வந்தான் பாரிவேந்தன்.
“என்னமா...
En Kalla Kaamugane 15
15
பிஸ்கட்டுகளுக்கு புது வடிவம் ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. சுற்றி எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்க, “அம்மாடி, இந்தா காசு. இந்த மாச ஸ்கூல் கணக்கு முடிஞ்சுது” என்று நீட்டினார் தாஸ். ஒருமுறை பார்த்தவள், “சரியா...
En Kalla Kaamugane 14
14
“இன்னும் என்னந்த அங்க உருட்டிட்டு இருக்க? விரைசா வந்து சோத்தை போடு. இருக்குற பசில வாசம் புடுச்சே எங்க வாய்ல வாய்க்கால் ஓடுது” முன்னே இருந்த தலைவாழை இலையில் நான்காம் முறையாய் தண்ணீர்...
Uyirin Thuli Kaayum Munbae 10
உயிரின் துளி காயும் முன்பே - 10
சூர்யபிரியா இங்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது, சூர்யா பேசினால் அவள் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள் அலக்நந்தா, தன்னுடைய எல்லை இதுதான் என்று ஒதுங்கி நின்றாள்.
அனைத்தையும் நேர்த்தியாகச்...
Thalaikeezh Naesam 4
தலைகீழ் நேசம்!
4
சென்னையில் தங்களின் வீட்டின் அருகே.. தங்களின் அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் நந்தித்தாவின் குடும்பத்தினரை தங்க வைத்திருந்தனர், பசுபதி வீட்டார்.
நந்தித்தாவின் தந்தை அரசு அலுவலர், அதிகம் லீவ் எடுக்க முடியவில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு வந்து...
Uyirin Thuli Kaayum Munbae 9
உயிரின் துளி காயும் முன்பே - 9
“எங்க இருக்க பாரி… வந்தா நிக்க நேரம் இல்லாம உடனே யு.எஸ் ஓடுவ இப்போ ஒரு மாசமா இங்கேயே இருக்க, ஆனா நம்ம வீட்டுக்கு வராம...
En Kalla Kaamugane 13
13
நிம்மதியின் முகத்தில் இருந்த கடுகடுப்பு குறையவே இல்லை. நீடாமங்கலம் அருகே இருந்த அவனது குலதெய்வ கோவிலுக்கு அவனோடு சென்றபோதும் சரி, இதோ இப்போது ஊருக்கே கிடாவிருந்து போட்டுக்கொண்டிருக்கும்போதும் சரி, புது பெண்ணுக்குரிய அந்த...
Naesa Siragugal 9
நேச சிறகுகள் 9.
வம்சி சொல்லப் போவதை பவானி படபடப்பாய் கவனிக்க அவன் திருத்தமாக சொன்னான்.
"முதல் விஷயம்... இனிமேல் நம்ம வாழ்க்கையில என்ன பிரச்சனை வந்தாலும், அது நம்ம ரெண்டு பேரையும் தவிர்த்து வேற...
Naesam Maranthathaeno Nenjamae 30
அத்தியாயம் -30
லதா பேசுவதை கேட்டு சிலையென சமைந்து போனவள், அவள் கணவன் பேசுவதை கேட்டவுடன் கடுப்பானாள்.
சத்யா, “இல்லம்மா நீங்க சொல்லிட்டீங்கல்ல, இன்னைக்கே போலாம். வரலன்னு சொன்னீங்கன்னா. ஏன் எதுக்குன்னு கேட்பாங்க,
லதா, “அதெல்லாம் நான்...
Naesam Maranthathaeno Nenjamae 29
அத்தியாயம் -29
இருவரும் நின்றிருப்பதை கண்டவர்கள் ‘இப்போது யாரை சமாதானப்படுத்துவது’ என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.
அப்போது சத்யா அருகில் வந்த தீரன் “உங்க குழந்தைகள நாங்களே பார்த்துக்கறதுனாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.
ஆனா…அவங்க அப்பா...
Naesam Maranthathaeno Nenjamae 28
அத்தியாயம் -28
சத்யா கிளம்புகிறேன் என்றவுடன் மீனா முகம் வாடி நிற்பதை கண்ட குமாரி “என்னப்பா அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்ற”.
“இல்லம்மா.அம்மா போன்பண்ணிட்டே இருக்காங்க. நேத்து நான் வேற அவங்ககூட பேசல, அதான் பாவம் ரொம்ப...
Naesam Maranthathaeno Nenjamae 27
அத்தியாயம் -27
மெல்லிய மலரின் நறுமணம் அறை எங்கும் நிறைந்திருக்க, அழகாக அலங்காரம் செய்யப்பட்ட கட்டிலில் ‘ஐ….. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு…. இனி எனக்கான வேலைய செய்ய, எனக்காக பேச ஒரு சில் வண்டு...
Naesam Maranthathaeno Nenjamae 26
அத்தியாயம் -26
தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க,
மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர்.
சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன...
Uyirin Thuli Kaayum Munnae 8
உயிரின் துளி காயும் முன்பே - 8
முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே
இல்லை காதல் போல
ஏதும் இல்லை எங்கே
எந்தன் இதயம்...
தலைகீழ் நேசம் 3
தலைகீழ் நேசம்!
3
பசுபதியின் தந்தை அன்னை.. உறவில் பெரியவர்கள் என இரண்டு பெரிய கார்களில் மட்டுமே இப்போது வந்து சேர்ந்தனர்.. அவசரம், அத்தோடு.. பசுபதி பற்றி, கந்தசாமி சொல்லியதில் புரிந்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.
பசுபதி...
Naesa Siragugal 8
நேச சிறகுகள் 8
திருச்சியில் திருமணம் முடிந்து பாலும் பழமும் சாப்பிடுவதற்காக வம்சியின் பெரியப்பா வீட்டுக்கு புதுமண தம்பதிகளை அழைத்து வந்திருந்தார்கள். காயத்ரி ஏதோ அவசர வேலை என்று காலில் சுடு தண்ணீர் கொட்டியது...