Sunday, June 8, 2025

Mallika S

Mallika S
10352 POSTS 398 COMMENTS

Thalaikeezh Naesam 6 2

0
பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது...

Thalaikeezh Naesam 6 1

0
தலைகீழ் நேசம்! 6 நாட்கள் வேகமாக கடந்தது.  அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக்...

Uyirin Thuli Kaayum Munbae 19

0
    உயிரின் துளி காயும் முன்பே  - 19 பேரனை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை சாரதா, அவனை மீண்டும் பார்த்ததில் அவருக்கு மிகுந்த சந்தோஷம் மகளைப் பற்றி அறிய ஆசை இருந்தாலும் கேட்கவில்லை அதை உணர்ந்த நந்தா...

KK 23 2

0
இப்போது அவள் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்து நின்றாள்.  இருந்தும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, "சார் என்ன சொல்றீங்க?"  என்று கேட்க, "ஆமா மூணு லட்சத்தை 30 லட்சமா என்னால மாத்த முடியும்னு சொல்றேன்.  அதுவும்...

KK 23 1

0
பாகம் - 23(௨௰௩) நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க,  கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.‌ இருவருமே அந்த மோன நிலையில் இருந்து மீள முயற்சிக்கவில்லை. மனைவியின் முதுகில் படர்ந்து இருந்த...

En Kalla Kaamugane 20 2

0
தேன்மொழி, “அது, இல்ல க்கா... சும்மா” என்று தடுமாற, “இங்க பாரு, காலைல அவனுங்க பேசிக்கிட்டத வச்சு நீ எதுவும் மனசுக்குள்ள உருட்டாத! இன்னைக்கு அடிச்சுப்பாங்க, நாளைக்கு சேர்ந்துப்பாங்க. நீ ஒழுங்கா பரதனை...

En Kalla Kaamugane 20 1

0
20 வண்டியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அண்ணாமலைக்கு மனமெல்லாம் ஏதோ போல இருந்தது. ஒருவித பாரமாய், ஏதோ தன்னை அழுத்துவதாய்... நிம்மதியின் அருகே அமைதியாய் சிறுது நேரம் இருக்க வேண்டும் போல கூட தோன்ற,...

Kathirazhagi 28

0
அத்தியாயம் – 28 ஓரு பெரும் மழை அடித்து ஒய்ந்தது போல் இருந்தது அந்த வீடு, எல்லாவற்றையும் பேசியபின் தன் அறைக்கு சென்றுவிட்டாள் நந்தினி, அன்பழகன் இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தான்....

Uyirin Thuli Kaayum Munbae 18

0
 உயிரின் துளி காயும் முன்பே - 18 பாரி வேந்தனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அலக்நந்தா, இப்பொழுது எந்தச் சிந்தனைகளும் மனதில் ஓடவில்லை, அவனின் பிரத்யேகமான மனம் நாசியை நிறைத்து  உடலில் புது உணவர்வை தர...

En Kalla Kaamugane 19 2

0
“உங்களோட சேர்த்து வைக்க நான் ராப்பகலா அல்லாடுறேன், நீ என்னையே குத்தம் சொல்ற?” மதி விடாப்பிடியாய் சண்டைக்கு இறங்க, “அட விடுந்த... சும்மா சொல்றதெல்லாம் ரோஷமாக்கிகிட்டு” என்று மத்யஸ்தம் செய்தான் நந்தா. “பின்ன சொல்றான்...

En Kalla Kaamugane 19 1

0
19 சொற்ப ஆயிரங்கள் அடங்கிய கவரை அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் நீட்டினாள் நிம்மதி. அவள் வாடிக்கையாய் கொடுத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்களை  அந்த மாதத்துக்கும் கொண்டு வந்திருந்தவள் எப்போதும் இல்லாததாய் பணத்தை நீட்ட, அதை வாங்க...

Uyirin Thuli Kaayum Munbae 17

0
உயிரின் துளி காயும் முன்பே -  17 நந்தாவின் உடலில் மெலிதான நடுக்கம் கைகள் சில்லிட்டிருக்க பால்கனியின் கம்பியை இருக பற்றினாள், அவளையே பார்த்திருந்த சுமதி அருகில் நெருங்கி அவளின் தோளில் தட்டினார். “எதுக்கு மா  இவ்ளோ...

En Kalla Kaamugane 18 2

0
“உன் வீட்டை இடிச்சுட்டு தான் கட்டிட்டு இருக்கேன்” அவளாக சொல்ல, “சரி” என்றவன் திரும்பக்கூட இல்லை. “என்ன பிளானு? என்ன அளவுல வேலை நிக்குது? இப்படி ஒன்னுக்கூட கேட்க தோணாதா?” அவள் கேட்டதும், “தோணலையே”...

En Kalla Kaamugane 18 1

0
18 இப்போதெல்லாம் லோடு வண்டிக்கு தாஸ் அலைவதில்லை.  மொத்தமாய் வெளி வேலையை அண்ணாமலையே பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் பொறுப்பெடுத்தப்பின் நிம்மதிக்கு நிம்மதி கூடினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டு தான் இருந்தது. ‘எங்கே இவன் இப்படியே தேங்கிவிடுவானோ?’...

Uyirin Thuli Kaayum Munbae 16

0
உயிரின் துளி காயும் முன்பே -16 மலர்ந்த புன்னகை வாடாமல் வீடு வந்து சேர்ந்தான் பாரிவேந்தன், அலக்நந்தாவை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதற்க்கு என்ன வழி என்று இப்பொழுதே சிந்திக்க தொடங்கிவிட்டான். பார்க்கிங்கில்...

Kathirazhagi 27

0
அத்தியாயம் – 27 உணவு இடைவேளையின் போது, எல்லோரும் அமர்ந்து இருந்தாலும், எல்லோர் மனநிலையும் காலையில் இருந்தற்க்கு இப்போது முற்றிலும் மாறி இருந்து. அதிலும் நல்லதம்பி, அன்பழகன் முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல்...

Uyirin Thuli Kaayum Munbae 15

0
உயிரின் துளி காயும் முன்பே -  15 மகனை எதிர்பார்த்து ஆசையாகக் காத்திருந்தார் சுமதி கணவன் மனைவி இருவரும்  பிரிவியூ ஷோவிற்கு செல்ல வில்லை. பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நந்தாவிற்கு சூர்யபிரியாவிடமிருந்து அழைப்பு வந்தது, அலைபேசி...

Uyirin Thuli Kaayum Munbae 14

0
உயிரின் துளி காயும் முன்பே – 14 “சம்பத் வாப்பா வா வா, எப்படி இருக்க எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து, ப்ரியாவையும் கொழந்தையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, அவங்க எப்படி இருக்காங்க” என்ற சுமதி...

En Kalla Kaamugane 17

0
17 வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த நிம்மதி, இன்னமும் கூடத்தில் தலைகுப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணாமலையை சலிப்பாக பார்த்தாள். சூரியனுக்கு முன்னே எழுந்து நொடிக்கூட நிற்காமல் வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவனை இப்போதெல்லாம்...

Uyirin Thuli Kaayum Munbae 13

0
உயிரின் துளி காயும் முன்பே – 13 மறுநாள் காலையே வந்துவிட்டாள் அத்துவை அழைத்துச்செல்ல, இரவு வீட்டில் இதைப் பற்றிப் பேசினாள் தாயிடமும் தாத்தாவிடமும், சாரதா ஒன்றும் கூறவில்லை முகம் மட்டும் கடுமையாக இருந்தது. அவரால்...
error: Content is protected !!