Mallika S
Thalaikeezh Naesam 6 2
பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது...
Thalaikeezh Naesam 6 1
தலைகீழ் நேசம்!
6
நாட்கள் வேகமாக கடந்தது.
அன்று வரவேற்பில் எதோ காரணங்களை வைத்துக் கொண்டு மணமக்கள் இருவரும் பார்த்துக் கொண்டதும் பேசிக் கொண்டதும் நடந்தது.. அவ்வளவுதான். அதன்பிறகு, இருவருக்கும் நேரம் இல்லை.. பார்த்துக் கொள்ள.. பேசிக்...
Uyirin Thuli Kaayum Munbae 19
உயிரின் துளி காயும் முன்பே - 19
பேரனை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை சாரதா, அவனை மீண்டும் பார்த்ததில் அவருக்கு மிகுந்த சந்தோஷம் மகளைப் பற்றி அறிய ஆசை இருந்தாலும் கேட்கவில்லை அதை உணர்ந்த நந்தா...
KK 23 2
இப்போது அவள் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்து நின்றாள். இருந்தும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, "சார் என்ன சொல்றீங்க?" என்று கேட்க,
"ஆமா மூணு லட்சத்தை 30 லட்சமா என்னால மாத்த முடியும்னு சொல்றேன். அதுவும்...
KK 23 1
பாகம் - 23(௨௰௩)
நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.
இருவருமே அந்த மோன நிலையில் இருந்து மீள முயற்சிக்கவில்லை. மனைவியின் முதுகில் படர்ந்து இருந்த...
En Kalla Kaamugane 20 2
தேன்மொழி, “அது, இல்ல க்கா... சும்மா” என்று தடுமாற, “இங்க பாரு, காலைல அவனுங்க பேசிக்கிட்டத வச்சு நீ எதுவும் மனசுக்குள்ள உருட்டாத! இன்னைக்கு அடிச்சுப்பாங்க, நாளைக்கு சேர்ந்துப்பாங்க. நீ ஒழுங்கா பரதனை...
En Kalla Kaamugane 20 1
20
வண்டியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அண்ணாமலைக்கு மனமெல்லாம் ஏதோ போல இருந்தது. ஒருவித பாரமாய், ஏதோ தன்னை அழுத்துவதாய்... நிம்மதியின் அருகே அமைதியாய் சிறுது நேரம் இருக்க வேண்டும் போல கூட தோன்ற,...
Kathirazhagi 28
அத்தியாயம் – 28
ஓரு பெரும் மழை அடித்து ஒய்ந்தது போல் இருந்தது அந்த வீடு, எல்லாவற்றையும் பேசியபின் தன் அறைக்கு சென்றுவிட்டாள் நந்தினி, அன்பழகன் இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தான்....
Uyirin Thuli Kaayum Munbae 18
உயிரின் துளி காயும் முன்பே - 18
பாரி வேந்தனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அலக்நந்தா, இப்பொழுது எந்தச் சிந்தனைகளும் மனதில் ஓடவில்லை, அவனின் பிரத்யேகமான மனம் நாசியை நிறைத்து உடலில் புது உணவர்வை தர...
En Kalla Kaamugane 19 2
“உங்களோட சேர்த்து வைக்க நான் ராப்பகலா அல்லாடுறேன், நீ என்னையே குத்தம் சொல்ற?” மதி விடாப்பிடியாய் சண்டைக்கு இறங்க, “அட விடுந்த... சும்மா சொல்றதெல்லாம் ரோஷமாக்கிகிட்டு” என்று மத்யஸ்தம் செய்தான் நந்தா.
“பின்ன சொல்றான்...
En Kalla Kaamugane 19 1
19
சொற்ப ஆயிரங்கள் அடங்கிய கவரை அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் நீட்டினாள் நிம்மதி. அவள் வாடிக்கையாய் கொடுத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்களை அந்த மாதத்துக்கும் கொண்டு வந்திருந்தவள் எப்போதும் இல்லாததாய் பணத்தை நீட்ட, அதை வாங்க...
Uyirin Thuli Kaayum Munbae 17
உயிரின் துளி காயும் முன்பே - 17
நந்தாவின் உடலில் மெலிதான நடுக்கம் கைகள் சில்லிட்டிருக்க பால்கனியின் கம்பியை இருக பற்றினாள், அவளையே பார்த்திருந்த சுமதி அருகில் நெருங்கி அவளின் தோளில் தட்டினார்.
“எதுக்கு மா இவ்ளோ...
En Kalla Kaamugane 18 2
“உன் வீட்டை இடிச்சுட்டு தான் கட்டிட்டு இருக்கேன்” அவளாக சொல்ல, “சரி” என்றவன் திரும்பக்கூட இல்லை.
“என்ன பிளானு? என்ன அளவுல வேலை நிக்குது? இப்படி ஒன்னுக்கூட கேட்க தோணாதா?” அவள் கேட்டதும், “தோணலையே”...
En Kalla Kaamugane 18 1
18
இப்போதெல்லாம் லோடு வண்டிக்கு தாஸ் அலைவதில்லை. மொத்தமாய் வெளி வேலையை அண்ணாமலையே பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் பொறுப்பெடுத்தப்பின் நிம்மதிக்கு நிம்மதி கூடினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டு தான் இருந்தது.
‘எங்கே இவன் இப்படியே தேங்கிவிடுவானோ?’...
Uyirin Thuli Kaayum Munbae 16
உயிரின் துளி காயும் முன்பே -16
மலர்ந்த புன்னகை வாடாமல் வீடு வந்து சேர்ந்தான் பாரிவேந்தன், அலக்நந்தாவை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதற்க்கு என்ன வழி என்று இப்பொழுதே சிந்திக்க தொடங்கிவிட்டான்.
பார்க்கிங்கில்...
Kathirazhagi 27
அத்தியாயம் – 27
உணவு இடைவேளையின் போது, எல்லோரும் அமர்ந்து இருந்தாலும், எல்லோர் மனநிலையும் காலையில் இருந்தற்க்கு இப்போது முற்றிலும் மாறி இருந்து. அதிலும் நல்லதம்பி, அன்பழகன் முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல்...
Uyirin Thuli Kaayum Munbae 15
உயிரின் துளி காயும் முன்பே - 15
மகனை எதிர்பார்த்து ஆசையாகக் காத்திருந்தார் சுமதி கணவன் மனைவி இருவரும் பிரிவியூ ஷோவிற்கு செல்ல வில்லை.
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நந்தாவிற்கு சூர்யபிரியாவிடமிருந்து அழைப்பு வந்தது, அலைபேசி...
Uyirin Thuli Kaayum Munbae 14
உயிரின் துளி காயும் முன்பே – 14
“சம்பத் வாப்பா வா வா, எப்படி இருக்க எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து, ப்ரியாவையும் கொழந்தையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, அவங்க எப்படி இருக்காங்க” என்ற சுமதி...
En Kalla Kaamugane 17
17
வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த நிம்மதி, இன்னமும் கூடத்தில் தலைகுப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணாமலையை சலிப்பாக பார்த்தாள். சூரியனுக்கு முன்னே எழுந்து நொடிக்கூட நிற்காமல் வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவனை இப்போதெல்லாம்...
Uyirin Thuli Kaayum Munbae 13
உயிரின் துளி காயும் முன்பே – 13
மறுநாள் காலையே வந்துவிட்டாள் அத்துவை அழைத்துச்செல்ல, இரவு வீட்டில் இதைப் பற்றிப் பேசினாள் தாயிடமும் தாத்தாவிடமும், சாரதா ஒன்றும் கூறவில்லை முகம் மட்டும் கடுமையாக இருந்தது.
அவரால்...