Mallika S
Thalaikeezh Naesam 17
தலைகீழ் நேசம்!
17
கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும்.
ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது.
தந்தை...
Adangaamalae Alaipaaivathaen Manamae 1
அத்தியாயம் -1
என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன்....
Kollum Nilavu Konjum Sooriyan 4 2
அவர்கள் இருவரும் வெளியே வந்து சரியாக பின்வாசல் வரும் போது இவள் சற்று பதட்டத்தோடு அங்கு நிற்பதை பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.
"மாப்பிள்ளை அந்த பொண்ணு பயந்து போய்...
Kollum Nilavu Konjum Sooriyan 4 1
4
நிச்சயதார்த்த புடவை செலக்ஷன் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தள்ளி நின்றவள் மெதுவாக நகரத் தொடங்கினாள்.
"துளசி இங்கே வா" என்ற அம்மாவின் அழைப்பில் பதறியவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து...
Thalaikeezh Naesam 16 2
மாலையில் நந்தித்தாவின் பெற்றோர் வந்து சேர்ந்தனர்.
நந்தித்தாவிற்கு அதற்குமேல், தாங்கவில்லை அழுகை.. அன்னை தந்தையிடம் நடந்தவைகளை சொல்லி அழ தொடங்கிவிட்டாள்.
அமுதாவும் கெளரவ் என அவர்களும் அறையில்தான் இருந்தனர். பெரியவர்களுக்கு ஏதும் பேசமுடியவில்லை.
இரவு நந்தித்தாவிற்கு.. உறங்க...
Thalaikeezh Naesam 16 1
தலைகீழ் நேசம்!
16
நந்தித்தாவிற்கு DNC செய்திருந்தனர். அசதியில் இருந்தாள் பெண்.
பசுபதி மருத்துவமனை வந்து சேர்ந்தான். அமுதா மகனிடம் எப்படி கேட்பது திவ்யாவை பற்றி என எண்ணிக் கொண்டே.. நந்தித்தாவிற்கு நடந்தவைகளை சொல்லினார்.
பசுபதிக்கு, அன்னையின் வாய்மொழியாக.....
Kadhalin Deepam 32
அத்தியாயம் – 32
சுமிக்கு மாடியில் முரளி அறைக்கு, பக்கத்து அறையைத தங்கிக் கொள்ள குடுத்திருந்தனர். முரளி அன்று இரவு உணவிற்கு பிறகு மாடி ஹாலில் அமர்ந்திருந்தான். அப்போது சுமி அங்கே வர "சுமி...
Kollum Nilavu Konjum Sooriyan 3 2
பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லப்பா இந்த ஊர்ல' என்று யோசித்துக் கொண்டவள், 'எந்த ஊரிலும் பாதுகாப்பும் இல்லை' என்று நினைத்துக் கொண்டாள்.
பின்பு பத்திரமாக போக வேண்டும் என்றால்., 'எவ்வளவு சாதாரணமாக கிளம்பி போகிறோமோ...
Kollum Nilavu Konjum Sooriyan 3 1
3
வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அப்பா அன்று அதிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். காலை உணவின் போது தான் அவர் உற்சாகத்தின் காரணம் தெரிந்தது.
மாப்பிள்ளை வீட்டினர் இன்னும் இரண்டு...
தலைகீழ் நேசம் 15 2
நந்தித்தா “என்ன திரும்பவும் கூப்பிடுறாளா.. திவ்யா” என்றவள் வலியில் முகம் சுருக்கினாள்.
பசுபதி “என்னாச்சு உனக்கு உடம்பு முடியலையா” என்றான்.
பெண்ணவள் நிமிர்ந்து கண்களில் கண்ணீரோடு.. “என்னை பிடிக்கலைன்னா.. நேரடியா சொல்லியிருக்கலாம். நான் உங்களை போர்ஸ்...
தலைகீழ் நேசம் 15 1
தலைகீழ் நேசம்
15
திவ்யா, பசுபதி தன் அழைப்பினை இரவு வரை ஏற்காததால்.. இரவில் தன் காரில் கிளம்பிவிட்டாள் சென்னை நோக்கி. திவ்யா தனியாக வசிக்கிறாள் கிருஷ்ணகிரியில். மூன்று நாட்கள் இங்கே இருப்பாள்.. பின் பெங்களூர்க்கு...
கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன் 2 2
பாட்டி உதவினாலும் தாத்தா உதவ விட வேண்டுமே, ஏதேனும் பிரச்சினை வருமோ என்று மனதிற்குள் மறுபடியும் ஒரு பயம் வந்தாலும், இல்லை எல்லாம் சரியாகும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும், நல்லதே நடக்கும் என்று...
கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன் 2 1
2
ஹீத்ரோ விமான நிலையம் வெவ்வேறு நாட்டு மக்கள் நிரம்பிய இடமாக காட்சி தந்தது., சிறு விமான பயணங்கள் சென்றிருந்தாலும்., இதுவே முதல் முறை நீண்ட பயணமாக செல்வது.,
திருவிழா கூட்டத்தை பார்க்கும்...
கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன் 1 2
"கல்யாணத்தை நிப்பாட்டுறது எல்லாம் சாதாரண கிடையாது., இங்க நம்ம நிப்பாட்டுற மாதிரி அங்க நிப்பாட்டன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்., இந்தியால போலீஸ்லாம் லஞ்சம் வாங்குவாங்கலாமா., அவங்கள எல்லாம் உங்க அப்பா பணத்தை கொடுத்து...
கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன் 1 1
1
தேம்ஸ் நதிக்கரை ஓரமாக அந்த நண்பர்கள் கூட்டம் கூடியது. அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சிலர் மட்டுமே அங்கே பிறந்து வளர்ந்தவர்கள்., மற்ற அனைவருக்கும் வேர் இந்தியா தான்.
தொழில் நிமித்தமும்...
Kathirazhagi 31 2
இங்க என்ன பன்றீங்க அண்ணா என்ற கதிரின் வார்த்தையில், இருவரும் திரும்பி பார்க்க, இவன் யாரை அண்ணானு கூப்புடுறான் என்று அன்பு யோசிக்க, பரிதி வா கதிர், ப்ரோ கிட்ட பேசிகிட்டு இருந்தேன்...
Kathirazhagi 31 1
அத்தியாயம் – 31
கதிரழகி தூங்கிவுடன், சிறிது நேரம் அமர்ந்து அவளை பார்த்து இருந்தவன், அவள் தூக்கம் கலைக்காமல் அறையை வெறுமனே சாற்றிவிட்டு வெளியே வந்தான். இப்போது நேரம் 11 மணியை கடந்து இருந்தால்,...
Thalaikeezh Naesam 14
தலைகீழ் நேசம்!
14
பசுபதி விடியலில் வீடு வந்து சேர்ந்துவிட்டான். ஆனாலும் மனது பதைபதைத்துக் கொண்டிருந்தது. நான் அவள் அழைத்தும் சென்றிருக்க கூடாது.. அவள் கஷ்ட்டபடுவதை பார்க்க முடியலை.. நான் போயிருக்கவே கூடாது.. என எண்ணிக்...
Thalaikeezh Naesam 13
தலைகீழ் நேசம்!
13
காலத்தின் வண்ணத்தில் இந்த சந்திப்பும் ஒரு அற்புதமான இடம்தான்.. தூர இருந்து பார்ப்பவர்க்கு. ஆனால், அதை எதிர்கொள்பவருக்கு.. மிகவும் கொடுமையானது. இப்போது பசுபதியை சோதிக்கிறதா.. இல்லை திவ்யாவை சோதிக்கின்றதா இந்த காலம்...
KK 25 2
அப்பவே நீங்க எல்லாம் எங்களை சுத்தி பாதுகாப்பு வளையம் போடுறதுலயும் எங்களுக்கு சிதம்பரத்தால் ஏதாவது பிரச்சனை வந்திரும்மோன்னு ஒரு குழப்பத்திலேயும் இருந்திருக்கீங்க உங்கள மேலும் குழப்ப வேண்டாம்னு தான் அக்கா அப்படி சொல்லாம...