Monday, May 26, 2025

Mallika S

Mallika S
10351 POSTS 398 COMMENTS

Chathri Weds Saathvi 21 1

0
பகுதி 21 கீழே இறங்கிச் செல்லவும் முடியாமல், அறையினுள் செல்லவும் முடியாமல்.. சாத்வியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருக்க..  காதுகளை இறுக்கமாய் பொத்திக் கொண்டான்…  சத்ரி. சாத்வியின்  வார்த்தைகளை…  ‘கோபத்தில் எதோ பேசுறா.’...

Chathri Weds Saathvi 20

0
பகுதி 20… சத்ரி, சாத்வியை மாடிக்கு அழைத்துச் சென்றதும்… ஏற்கனவே சாத்வி கேட்ட கேள்வி ஒவ்வொருவரினுள்ளும் பெரிய அதிர்வையே ஏற்படுத்தியிருந்தது.  மஹா சங்கரன் என இருவரும் மகளின் நலனுக்காக செய்த செயல்களின் வீரியிம் சாத்வியை தவிர யாருக்கும்...

En Kanmanikku Jeevan Arppanam 18 3

0
    அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக...

En Kanmanikku Jeevan Arppanam 18 2

0
     அப்போது வினித் தான் "குட்டி நீ வளந்துட்டேன்னு இதை தான் சொன்னேன், இப்போ எதையும் சொல்லணும்னு தோணல இல்ல உனக்கு", என்று கேட்டான்.     "நீ தானே மாம்ஸ் சொன்ன., அண்ணா நல்ல...

En Kanmanikku Jeevan Arppanam 18 1

0
18      மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.       மதரோ அவளிடம் "உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்", என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.      "சொல்லுங்க...

கண்ணே முத்து பெண்ணே 25 2

0
"அவனை வெளிநாடு போக சொன்னப்போ முடியாதுன்னு உன்கூடவே இருந்துட்டான். பணம் கையில வைச்சிருந்தாலும், அவனுக்குன்னு தனியா பொழைப்பு வேணாமா? நாளைபின்ன பொண்ணு பார்க்க போனா இதெல்லாம் கேட்க மாட்டாங்களா? பார்த்து ஏதாவது செஞ்சி...

கண்ணே முத்து பெண்ணே 25 1

0
கண்ணே முத்து பெண்ணே 25 "சுப்பிரமணி. சுப்பு, மணி" என்று செல்வம் தொடர்ந்து அழைத்ததில், "இதோ வந்திட்டேன்ண்ணா" என்று வேகமாக வந்தான் சுப்பிரமணி. "நேரம் ஆச்சுடா" என்றவன் மனைவி, தம்பியுடன் காரில் கிளம்பினான். பத்திர பதிவு அலுவகத்திற்குள் அவர்கள்...

Chathri Weds Saathvi 19 2

0
“நைட் உன்னால தாண்டா தூங்க லேட் ஆச்சு.. சத்ரி ப்ளீஸ் கொஞ்ச நேரம்”” என போர்வையை இழுத்து போர்த்த… “ சாத்வி நான் அம்மா” என மீண்டும் குரல் கொடுக்க… சட்டென எழுந்து அமர்ந்தாள் “குளிச்சிட்டு...

Chathri Weds Saathvi 19 1

0
பகுதி 19 வெகு வருடங்களாய் இளைய மகனின் அயராத உழைப்பு, எதிர்பார்க்க முடியாத அளவு முன்னேற்றம், வயதிற்கு மீறிய முதிர்ச்சி என அனைத்திலும் அவனை கண்டு விநாயகசுந்தரம்,சிவஹாமிக்கு அளவற்ற பெருமை தான்., சத்ரி எதை...

Kaaviyath Thalaivan 16 2

0
மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவளின் பேச்சு சத்தத்தை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ‘அடியே! கரகாட்டாக்காரி. என்னை இழுத்துட்டு போவியா? நீ இப்படி பேசினா பாட்டி நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ அவளின் முந்தைய புரிதலான...

Kaaviyath Thalaivan 16 1

0
காவியத் தலைவன் – 16 கணவன் எந்நேரமும் எதையோ யோசித்தபடியும், கைப்பேசியில் கட்டளைகளை பிறப்பித்துவிட்டு கோபத்துடனும் எரிச்சலுடனும் அலைவதையும் பார்க்கப் பார்க்க அவனை பேசாமல் வீட்டை விட்டு அவனது வேலைக்கே துரத்தி விடலாமா என்று யோசிக்கும் நிலைக்கு...

Hey Minnale 15

0
அத்தியாயம் -15 மாலை நேரம்போல் கழுத்தை தடவிக்கொண்டே சோர்ந்த நடையுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீ. மேசையில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜெனியின் முதுகு பக்கம் மட்டுமே தெரிந்தது.  “ ஜெனி ஒரு காஃபி சொல்லேன் செம்ம...

Chathri Weds Saathvi 18 3

0
அவனின் திறமைகள் அங்கே பணமாய் உருப்பெற்றுக் கொண்டிருக்க… “அப்பா…  பணம் தாராளமா புழங்குது, போன வாரம் தான் கட்டின வீடு ஒன்னு விலைக்கு வருது…  பேசவா பா” “உனக்கு சரின்னா பார்த்திடுபா” என விநாயகமும் சிவஹாமியும்...

Chathri Weds Saathvi 18 2

0
அனைத்து போட்டோகளையும்  ‘சேவ்' செய்து தன் மெயிலுக்கு பார்வேர்ட் செய்து நேரமாவதை உணர்ந்து கிளம்பினாள். அன்றிலிருந்து தினமும் அவனது பேஸ்புக் அக்கௌண்டை பார்க்காமல் விட மாட்டாள்…. ‘ரெக்கோஸ்ட் ‘ அனுப்பிட மனமும் கைகளும் துடிக்கும்…. கோபம்...

Chathri Weds Saathvi 18 1

0
பகுதி 18 சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம். சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த...

En Kanmanikku Jeevan Arppanam 17 2

0
     " ஏய் நீ எதுக்கு இப்படி பதற,  அது எல்லாம் சொல்லலாம்", என்று சொன்னான்.      "நீங்க அசால்ட் ஆ சொல்லுவீங்க.,  நான் எப்படி சொல்லுவேன்", என்றுகேட்டாள்.        "நான் சொல்லிக்கிறேன் மா, நீ...

En Kanmanikku Jeevan Arppanam 17 1

0
17          அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க...

Thalaikeezh Naesam 28

0
தலைகீழ் நேசம்! 28 வாரம் தப்பாமல் பசுபதி மனையாளை பார்க்க வந்தான். மாதங்கள் கடந்தது.. இருவருக்குள்ளும் ஒரு நிதானமான நேசம் நிலை பெற தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் இந்த நாட்களில் நிறைய பேசினார்.. மற்றவரின்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 17

0
அத்தியாயம் -17 உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள். அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 16

0
அத்தியாயம் -16 திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர். ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான...
error: Content is protected !!