Saturday, August 8, 2026

Mallika S

Mallika S
12086 POSTS 398 COMMENTS

உன் கண்ணே பேசுதடி 7 2

0
மதிய உணவு வேளையில் இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறும்போது ஒருவருக்கொருவர் ஏதாவது இனிப்பை ஊட்டிக் கொள்ளுங்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். இவள் முதலில் மாட்டேன் என்று சொன்னாலும் அனைவரும் வற்புறுத்த  வேறு வழியின்றி...

உன் கண்ணே பேசுதடி 7 1

0
7 முரண்பாடு மூட்டையடி நீ  விலகத் துடிக்கும்  உன் விரல்களும்  அணைக்கத் துடிக்கும்  உன் விழிகளும்  புதுமை தான் நீ எனக்கு... திருமண நாளும் அழகாக விடிந்தது.,  ஏனோ காலை முதலே திருமணத்திற்கான படபடப்பு இருவருக்குமே இருந்தது., ஆனாலும் நந்தன் எதையும் வெளியே காட்டிக்...

ஆள வந்தாள் 7 2

0
திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள். மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.  இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என...

ஆள வந்தாள் 7 1

0
ஆள வந்தாள் -7 அத்தியாயம் -7 வீட்டின் உள்ளே வந்த சேரன் செய்வதறியாது கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த மதுராவை கண்டு உருகிப் போனவனாக, “மதுரா…” என அழைத்தான்.  அவனை கண்டவள் வேகமாக அவனருகில் வர, அதே...

நதியின் ஜதி ஒன்றே! 21 2

0
பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான். "ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள். "ம்ஹூம், முடியவே...

நதியின் ஜதி ஒன்றே! 21 1

0
நதியின் ஜதி ஒன்றே! 21 மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள்.  பலராமின் சொந்த ஊரில்...

உன் கண்ணே பேசுதடி 6 3

0
ஷியாமோ அவனை பார்த்து "டேய் நான் வரும்போதும் எதோ பொண்ணு பார்க்கலை அப்படின்னு சொல்லி பேசிட்டு இருந்தீங்களே., என்னடா"., என்றான். நண்பர்களும் "ஆமாடா இவன் இன்னும் பொண்ண பார்க்கலை"., என்று சொல்லவும். "ஏன்டா.,  பொண்ண பாக்கலையா...

உன் கண்ணே பேசுதடி 6 2

0
"ஏன் கையை உதரிட்டு., எங்க போறீங்க,  மேலிருந்து ஜம் பண்றீங்க.,  சூசைட் பண்ணுறீங்க.,  எவ்வளவு நல்ல இடம் கிடைச்சிருக்கு.., இத விட்டுட்டு எங்க ஓட பார்க்குறீங்க.., நானும் இதுவரைக்கும் யாரும் சூசைட் பண்ணி...

உன் கண்ணே பேசுதடி 6 1

0
6     விழியிரண்டும் சொல்லும்       மொழியில் விரல் கோர்க்க       சொல்கிறாய்...      நீ கொள்ளைகாரிதான்.,      விரல் தொடாமல்      விழி வழியே மொத்தாக      உயிர் வரை சுருட்டி      விடுகிறாய்... மாடிக்கு வந்தவளை நந்தன் பேசாமல் முறைத்து பார்த்தான். அவளோ  நிவேதாவையும் நந்தனையும்., ...

ஆள வந்தாள் 6 2

0
விடியற்காலையில் எழுந்து விட்டனர்.  சேரனின் வீட்டிலும் யாருக்கும் சரியான உறக்கம் இல்லை. சிதம்பரத்தின் ஆட்கள் சேரனை பிடித்து விட்டால் என்னாகுமோ என்ற பயத்திலேயே வீட்டு ஆண்கள் அவர்களது ஆதரவாளர்கள்களுடன் ஆளுக்கொரு பக்கமாக இருந்தனர்.  கிராமம்தானே, அடிக்கடி...

ஆள வந்தாள் 6 1

0
ஆள வந்தாள் -6 அத்தியாயம் -6 செழியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்தனர் சேரனும் மதுராவும்.  அறை நன்றாக சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் பானை, உணவு, ஒற்றைப் போர்வை என மிச்சமிருக்கும் அன்றைய...

உன் கண்ணே பேசுதடி 5 3

0
சற்று நேரத்தில் போயிருவோமா என்று யோசிக்கும் போது இவளைப் பற்றிய பேச்சி வரவும் அமைதியாக நின்றாள்.. அதற்குள் நண்பன் ஒருவன் "டேய் நீ வந்த உடனே தான் போய் பொண்ண பார்க்கலாம் நினைத்திருந்தோம்.., நீ...

உன் கண்ணே பேசுதடி 5 2

0
அனைவருடனும் நல்ல நட்போடு அன்றே கைகோர்க்க தொடங்கியிருந்தாள் நிவேதா அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவருக்கும் பிடிக்க சந்தோஷமாக கிளம்பிவிட்டனர்., அங்கிருந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் வழியில்., அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவது...

உன் கண்ணே பேசுதடி 5 1

0
5 சற்றே முரண்பாடு  கொண்டது தான்  உன் விழிகள்..,  உன் வாய் வார்த்தை  ஒன்று சொல்ல..,  உன் விழி வார்த்தை  மற்றொன்றை சொல்கிறது  எதைத்தான் நம்புவது.. நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த குடும்பத்தினர் முன்னிலையில் அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தான் நந்தன்., வீட்டிற்கு வந்த உறவினர்கள் எல்லாம்...

நதியின் ஜதி ஒன்றே! 20 2

0
முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே. இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்.  இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு. அதிலும்...

நதியின் ஜதி ஒன்றே! 20 1

0
நதியின் ஜதி ஒன்றே! 20 அஜய், ஜீவிதா திருமணத்தை தொடர்ந்து,  சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. ஜீவிதா புகுந்த வீட்டிற்குள்  வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டாள்.  தம்பதிகள் வீட்டின் பெரியவர்களிடம்...

உன் கண்ணே பேசுதடி 4 3

0
நந்தனின் அப்பாவிடம் “அது உங்க மேல தான் தப்பு அங்கிள்., நீங்க தான் ஆன்ட்டிய கல்யாணம் பண்ணும் போது சொல்லியிருப்பீங்க.., கண்ணு கலங்காம பார்த்துக்கிறேன் ன்னு., அதனால தான் ஆன்ட்டி வெங்காயம் உரிக்க...

உன் கண்ணே பேசுதடி 4 2

0
"அதுதான் பட்டி டிங்கரிங் பெயிண்டிங் டச்சிங் வெட்டிங்.,  ஒட்டிங்."  என்று சொல்லவும்., "தாயே நீயும் உன் பாசையும்"., என்றார். "நான் இப்படியே தான் வருவேன்"., என்று சொல்லவும். "உன்னை மாற்றவா முடியும்., அட்லீஸ்ட் முகத்தை துடைக்கவாவது  செய்..,...

உன் கண்ணே பேசுதடி 4 1

0
4 இதயத்துடிப்பின் ஓசையோடு இமைகள் பேசும் மொழி அழகு... நந்தனின் வீட்டில் அனைவரும் கிளப்பிக் கொண்டிருந்தனர். "இப்ப கிளம்பினால் தான் நமக்கு நேரம் சரியா இருக்கும்., நல்ல நேரத்துக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடலாம்" என்று பேசிக் கொண்டிருந்தனர்., "டேய்.., நீ கிளம்பலையா" என்றான்...

உன் கண்ணே பேசுதடி 3 3

0
"அதுக்கு தான் சொல்றேன் இவ்வளவு செய்து அப்படி ஒன்னும் கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டாம் எனக்கு ஒன்னும் எதுவும் தேவை இல்லை". என்று மறுபடியும் தன் பழைய இடத்திலேயே வந்து நின்றாள். பெற்றவர்களுக்கு தான்...
error: Content is protected !!