Mallika S
வர்மனின் காதலி 7 2
அந்த கண்ணீரை உணர்ந்தவன் "ஒரு சிறு பெண்ணின் மனதில் அவசர பட்டு சலனத்தை ஏற்படுத்தி விட்டோமோ?", என்று கலங்கி போனான்.
ஆனாலும் அவன் தைரியாமாகவே இருந்தான். அவன் ஒரு பெண்ணை காதலித்து விட்டான். பல...
வர்மனின் காதலி 7 1
அத்தியாயம் 7
முகம் பார்க்கும்
கண்ணாடி நீயென்றால்
அது காட்டும்
பிம்பம் நானாவேன்!!!
மூடிய அவள் முகத்தை ரசித்து பார்த்த நரேந்திரவர்மன், மெதுவாக அவள் கைகளை விலக்கினான். இமை மூடி அவள் நின்றிருந்த தோற்றம் அவனை மயக்கம் கொள்ள வைத்தது.
மெதுவாக...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 8 3
கண்ணம்மா இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சத்தம் இல்லாமல் வந்து ஹாலில் அமர்ந்துவிட்டாள். ஏழுமலை மீனாவை ஊர் எல்லை வரை கொண்டு சென்று விட்டுவிட்டு வந்து விட,
அவன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த கண்ணம்மா...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 8 2
“அட என்னம்மா என்னபத்தி சொல்லாம விட்டுட்ட” என்று கேட்டவாறு வந்தார். முன்பு மீனாவுடன் பேசிய அதே பெண் கையில் டீ கப்புடன்.
“ம்கூம்…. உன்னை சொல்லாம விடுவேனா. இங்க பாருங்க.இவங்கதான் முனியம்மா. எங்களுக்கு எல்லாமே...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 8 1
அத்தியாயம் -8
தன் எதிரில் இருக்கும் உருவத்தை கண்டு மீனா பயந்து போய் கையில் இருந்த பையை கீழே போட,
“அக்கா நாங்கதான் பயப்படாத…” என்றாள் கண்ணம்மா.
உடன் பிறப்புகளை கண்டு நிம்மதி மூச்சு விட்டவள் தம்பியின்...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 7
அத்தியாயம் -7
லதா ஆவலுடன் கண்ணனை அழைத்து கொண்டு மருத்துவமனை வர, சத்யா கைகளால் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவன் அருகிலேயே ஜெகன் இடிந்து போய் அமர்ந்திருந்தார்.
“ஏங்க…. ஏங்க…இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு. என் அண்ணங்க....
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 6
அத்தியாயம் -6
கையில் இருந்த வக்கீல் நோட்டிசையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சத்யா. கேன்டீனிற்கு சென்று வந்த ஜெகன் மகன் கையில் இருக்கும் பேப்பரை பார்த்து “என்ன கண்ணா அது?” என்று வாங்க அதில்...
உன்னை நினைத்து 17.2
உன்னை நினைத்து 17.2
இங்கே கனவில் கங்கை இறந்த பின் ஜானவி மூச்சுக்கு தடுமாறி உடல் மேலே தூக்கி தூக்கி போட!
லோலிட்டா நவிலனுக்கு விளையாட்டு காட்டிய படியே உட்கார்ந்து இருந்தவள் நவிலன் உறங்கியதை அடுத்து,ஜானவியின்...
உன்னை நினைத்து 17.1
உன்னை நினைத்து 17.1
மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ
உதவி காவல் கண்காணிப்பாளர் (asp) பதவி அதிர்ஷ்ட வசமாக ஆதிசேஷனுக்கு பதவி சென்னையிலே கிடைக்க,இதோ பணியை தொடங்கி இரு மாதம் கடந்து விட்டிருந்தது, சீகாமணி ஆதிசேஷன் சொன்ன...
வர்மனின் காதலி 6 3
உள்ளம் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், கண்கள் முழுவதும் கண்ணீருடனும் அவன் கை காட்டிய ராமன், சீதையை பார்த்தாள் வான்மதி.
இப்போது ராமர், சீதையின் முகம் இவர்களின் முகம் போல அவளுக்கு காட்சி அளித்தது. அதில்...
வர்மனின் காதலி 6 2
அவனுடைய கண்களை சந்திக்க முடியாமல் வேறு புறம் திரும்பினாள். இப்போதும், அவள் கண்களில் ராமர் சீதை சிலை தெரிந்தது.
"அப்படியா? தாங்கள் உரைத்தது மெய்யா?", என்று ஆனந்தத்துடன் கேட்க தூண்டிய நாவை அடக்கியவளுக்கு காதலுக்கு...
வர்மனின் காதலி 6 1
அத்தியாயம் 6
ஏழு வண்ண வானவில்லிலும்
காணாத வண்ணம்
உன் மேனியின் வண்ணம்!!!
தன்னுடைய தொடுகையை தாங்க முடியாமல் அவள் சிலிர்த்ததை நரேந்திரவர்மன் உணர்ந்து கொண்டான். பிடிக்காத ஆண் மகன் அவளை தொட்டால் கண்டிப்பாக இப்படி சிலிர்க்க மாட்டாள்....
நஞ்சினாலான அமுதன் 5 2
மதியம் உணவோடு.. பாட்டியும் கோக்கிலாவும் வந்தனர்.
கிருபா, வரவேற்று பொதிகளை உள்ளே வைத்து வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள்.
பாட்டி, மகனோடு பேச தொடங்கினார். கோக்கிலா அங்கேயே அமர்ந்துக் கொண்டார்.
தாத்தாவும் வெளியே வந்தார்.. கிருபாவோடு நேராக...
நஞ்சினாலான அமுதன் 5 1
நஞ்சினாலான அமுதன்!
5
அடுத்த இரண்டுநாட்கள் சென்னையில் மருத்துவமனைக்கு தாத்தாவும் கிருபாவும் காலையில் கிளம்பி வந்தனர். மாலையில் பாட்டியும் கோக்கிலாவும் வந்து சேர்ந்தனர். நாலுபேர் சேர்ந்தார் போல இருந்தால்.. மருத்துவமனையின் விதிமுறையை மதித்தனர்.
கோக்கிலா உணவு கொடுத்து...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 5
அத்தியாயம் -5
“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று மொத்த குடும்பமும் அவர் முன் அமர்ந்து கேட்க,
அவரோ “ஆமா சார். இது ஏய்ட்டி பர்சண்ட் கன்பார்ம். புல்லா கன்பார்ம் பண்ண பையாப்சி பண்ணனும் அதுக்கான ஏற்பட்டை...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே?!! 4
அத்தியாயம் -4
ஊட்டி மலை மீது டிரெயின் ஏறி கொண்டிருந்தது. மீனா தன் எதிரில் இருந்த குழந்தையை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்.
குழந்தையும் அவளை பார்த்து சிரிப்பதும் தாயின் தோளில் முகத்தை புதைத்து கொள்வதுமாக இருந்தது.
இயற்கை...
நஞ்சினாலான அமுதன் 4
நஞ்சினாலான அமுதன்!
4
இரண்டுநாட்கள் சென்று ட்ரைன்னில் சென்னை செல்லுவது என்பது திட்டமிடப்பட்டது. காரில் பாட்டியினால் நீண்ட நேரம் அமர முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.
ஷண்முகத்திற்கு அழைத்து கிருபாதான் பேசினாள் “மாமா சென்னை வரோம் எல்லோரும்.”...
வர்மனின் காதலி 5 3
"அப்படியா சங்கதி?"
"ஆம்", என்று புன்னகைத்து விட்டு திரும்பி நடந்தவள் "ஆ", என்ற அலறலுடன் கீழே அமர்ந்து விட்டாள்.
"என்னவாயிற்று இளவரசி?", என்று பதறி கொண்டே அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்.
"தவறுதலாக முள் மீது பாதத்தை...
வர்மனின் காதலி 5 2
"இளவரசே, எங்கள் படை தளபதி கூறிய போர் நுணுக்கங்களை கேட்டீர்கள் தானே? அது சரியாக உள்ளதா? தங்கள் விருப்பத்தை கூறுங்கள்", என்றார் மகாராஜா.
"தாங்கள் அனைத்து போரிலும் வெல்வது எப்படி இன்று புரிந்து கொண்டேன் மகாராஜா. ஒரு...
வர்மனின் காதலி 5 1
அத்தியாயம் 5
நிஜத்தில் நீ தூரமானாலும்
நிழழாக என்
அருகிலே இருக்கிறாய்!!!
முறைத்து கொண்டிருந்த வான்மதியை ரசித்து பார்த்தான் நரேந்திரவர்மன்.
அவன் பார்வையை உணர்ந்த சித்தர், "மகனே தற்போது உணவில் மட்டும் கவனம் வைத்தால் நன்றாக இருக்கும். உன் வாய்க்குள் நுழைய...