Mallika S
KK 26 3
போகும் வழியிலேயே வாசு கனகவேலிடம், "ஏன் கனகவேலு. முதல் தடவை இப்படி ஒரு விஷயம் பண்றீங்க. எப்படி தைரியமா இதை பண்ணீங்க. அதுவும் அவங்க கொலை குற்றவாளி உங்களையோ உங்க ஆட்களையோ எது...
KK 26 2
"மதி மா. இந்த 10 வருஷத்தில அவன் முழுமனசா சந்தோஷமா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. நாங்க வெளிய தங்கி இருக்கும்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அப்ப எல்லாம் அவன் முகத்தில சிரிப்பு...
KK 26 1
கனவுக்குள் காவல் - 26(௨௰௬)
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட..
வலியடி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக..(நீ பார்த்த விழிகள் -பாடல்)
இதழில் புன்னகையை மட்டும் வறண்டு போக செய்து விடாதே என்று உணர்த்திச்...
Kollum Nilavu Konjum Sooriyan 12 2
'இவர் பொண்ண கல்யாணம் பண்ணினோம் னா, நாளைக்கு இந்த ஆளு இன்னும் அதிகமா பேசுவான், வேண்டாம்', என்று நினைத்து அவன் உடையை மாற்றி விட்டு அப்படியே படுத்து விட.,
மதிய உணவிற்கு தான்...
Kollum Nilavu Konjum Sooriyan 12 1
12
"பாவா நிறைய பேசணும்., அந்த ஸ்டோன் பென்ஜ் ல உட்கார்ந்துக்கலாம்", என்று கேட்டாள்,
அவன் திரும்பி பார்க்க நல்ல மர நிழல் தான், அந்த மரத்தடியில் திண்டு போல கட்டி விட்டிருந்தார்கள்,
...
Kollum Nilavu Konjum Sooriyan 11 3
"ரொம்ப சுத்தம் இன்னைக்காவது முகத்தை பார்த்துட்டு வா",என்று நவீன் சொன்னான்.
"முயற்சி பண்றேன் டா., டேய் போட்டோ இருந்தா காட்டுடா", என்று கேட்டாள்.
"அடிப்பாவி இந்தா எட்டுற தூரத்தில் இருக்கான்., போய்...
Kollum Nilavu Konjum Sooriyan 11 2
"ஓ அத கேக்கறியா", என்று பேசிக்கொண்டே அவர்கள் கிச்சனுக்கு அருகில் நிற்க., "அதுவா அன்னைக்கு எஸ்கேப் ஆகணும்னு முடிவோட வந்தேன்., சோ சுடிதார் போட்டேன், சாரி கட்டிட்டு வந்தா எஸ்கேப்பாக வாய்ப்பே...
Kollum Nilavu Konjum Sooriyan 11 1
11
காலை நேரத்தில் அனைவரும் கோயில் பூஜைக்கு என கிளம்பி கொண்டிருந்தனர்.
துளசியின் தாத்தா பாட்டி அங்கே தான் இருந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த இவளது சூட்கேஸ் திறந்து இன்று எந்த புடவை கட்டலாம் என்று ஆராய்ந்து...
Kollum Nilavu Konjum Sooriyan 10 3
ஏற்கனவே வீட்டில் இருந்து கிளம்பும் போதே சற்று தாமதம் ஆகி இருந்ததால்., தாத்தாவும் சீக்கிரம் வரவேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.,
அதனால் அனைவரும் அங்கு சென்று சேரும் போது வெயில் இறங்க...
Kollum Nilavu Konjum Sooriyan 10 2
அவன் மனசாட்சியோ அவனைப் பார்த்து, 'டேய் நீ ரூம்ல என்னென்ன நெனச்சிட்டு இருந்த ன்னு எனக்கு தானடா தெரியும்', என்று கிண்டல் செய்தது.
அவனும் 'அதெல்லாம் இல்ல, நான் ஸ்ட்ராங்கான ஆளு,...
Kollum Nilavu Konjum Sooriyan 10 1
10
உடைமாற்றி கொண்டு வெளியே வர நினைத்தவள்,
மெதுவாக எட்டிப் பார்க்க பெரியவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
நவீன் வீட்டிற்குள் நடை போட்டுக் கொண்டிருந்தான்.
நவீனின் அக்கா கணவன் தான்,...
Thalaikeezh Naesam 21
தலைகீழ் நேசம்!
21
‘எத்தனை சுலமாக சொல்லிவிட்டாள்..’ என மனம் அவளையே சுற்றி வந்தது இந்த இரண்டு நாட்களும். வேறு யோசனைகளும் வரவில்லை. அலுவலகத்திற்கு, செல்லவில்லை பசுபதி. அவனால் மீளவே முடியவில்லை.
முதல்முறை.. அவனுக்கு இந்த பிரிவு.....
Naesa Siragugal 14
அத்தியாயம் 14
"தினேஷ்...!" என்று தன் ஆபிசுக்குள் நுழையும் பொழுதே சத்யன் கத்தி கொண்டு வர, தினேஷோ இவன் தலை தெரிந்ததும் ஓடி வந்தான்.
"சார்.... ஒரு முக்கியமான விஷயம். உங்கள பார்க்க ஒரு பொண்ணு வந்து...
Kollum Nilavu Konjum Sooriyan 9 2
அவன் எழுந்து கட்டில் அருகேயே நிற்க., இவளோ கட்டிலில் நிதானமாக அமர்ந்தாள்.
"ஏய் எந்திரி, வெளியே போ", என்று சொன்னான்.
இவளோ "நான் உங்ககிட்ட சண்டை போட வரல., நான் கேட்கிற கேள்விக்கு...
Kollum Nilavu Konjum Sooriyan 9 1
9
துளசியை அழைத்து ஹாலில் அமர வைத்தார்.
பாட்டி வந்தவர்களை உறவினர் என்று அறிமுகப்படுத்தி விட்டு.,
"உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்", என்று சொன்னார்.
அவர்களும் அவர்கள் வந்த விஷயத்தை உடைத்து பேச தொடங்கினர். ...
Adangaamalae Alaipaaivathaen Manamae 6
அத்தியாயம் – 6
அர்ச்சனா ஹர்ஷா இருவரும் காதலிக்க துவங்கி ஒரு வருடம் ஆகிறது.
அர்ச்சனா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா என்றால் மிகுந்த பயம்.
பெண்பிள்ளையை வேலைக்கு அனுப்புவதா என்ற மனப்பான்மையில்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 5
அத்தியாயம் -5
ஷாப்பிங் சென்ற இருவருக்கும் அன்றைய பொழுது ஊரை சுற்றியும் தேவையான பொருட்களை வாங்கியும் போக, வீட்டிற்கு வரவே தாமதமாகி போனது.
இருவரும் அதற்குள் அவர்களது பழைய பெயரை கூப்பிடும் அளவிற்கு நல்ல நண்பர்கள்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 4
அத்தியாயம் -4
வீட்டிற்கு வந்த ஹாசினியை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் கிருஷ்ணன், பத்மா தம்பதியர்.
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவளை கண்டு ஆச்சர்யம் அடைந்தவர்கள் “நல்லா இருடா. நம்ம பழக்கம் அப்படியே இருக்கு. ரேவா பொண்ண...
Thalaikeezh Naesam 20
தலைகீழ் நேசம்!
20
பசுபதி, அறைக்கு வந்ததும், அவளை தேடினான். அவள் அறையில் இல்லை என உறுதியாகியது. உடைகள் கொண்ட சின்ன பாக் எடுத்து வந்திருந்தான். உடைகளை மாற்றிக் கொண்டு.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்...
Kathirazhagi 32 2
எல்லாவற்றையும் திறந்து பார்த்தவன், மனைவியை தேடினான். அவர்கள் அறையில் இருந்தாள். கையில் புத்தகம், படிக்கும் பாவனை, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சிரிப்புடன் குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தவன்....