Tag: saveetha murugesans tamil novel
Manasukkul Mazhaiyaai Nee 6
அத்தியாயம் - 7
அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.
‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க...
Manasukkul Mazhaiyaai Nee 5
அத்தியாயம் - 5
“என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.
“நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.
“ஈஸ்வரி கொஞ்சம் இரு”
“இப்படி தான் எப்போ பார்த்தாலும்...
Manasukkul Mazhaiyaai Nee 4
அத்தியாயம் - 4
மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.
தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா” என்று...
Manasukkul Mazhaiyaai Nee 3
அத்தியாயம் - 3
“உங்களுக்கு திடீர்ன்னு ஏன் இப்படி தோணுச்சு?? எனக்கு புரியலை??”
“என்னடா உங்க தோழியை விரும்பினானே இப்போ நம்மை கல்யாணம் பண்ணிக்க கேட்குறானே. இவன் ஆளு எப்படின்னு நினைக்கறீங்களா??”
“நீங்க ஆளு எப்படின்னு எல்லாம்...