Tag: mallika manivannan novels
E29 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது!
நடந்து செல்லும் ஈஸ்வரை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் முரளி.. இன்னம் ஈஸ்வர் பேசிச் சென்றதை அவனால் நம்ப முடியவில்லை.
“உன் தங்கையைப்...
E28 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி எட்டு :
துரோகம் போய் கயமை, கயமை போய் எதுவோ ?? சில சமயம் கயமைக்கு பெயர், ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்... இது எதுவோ??? துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட, ...
E27 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஏழு :
கொடிது கொடிது துரோகம் கொடிது!!! துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது!!!
ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க..
பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா......
E26 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஆறு :
காதல் என்பதா? காமம் என்பதா? இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!!
முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்...
“சும்மா...
E25 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!!
இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை.... வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில...
E24 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி நான்கு :
ரகசியம் காப்பதின் முதல் நியதி! “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்” என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!!
முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்... பின்பு அப்படியே பயமாய் மாறி...
E23 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி மூன்று :
சூதாய் இருந்தால் என்ன? அது தீதாய் இருந்தால் என்ன?
எல்லோரும் பார்வையும் வர்ஷினியைத் துளைத்தது. பத்மநாபனது “நான் படித்துப் படித்து சொன்னேனே கேட்டாயா?” என்று குற்றமே சாட்டியது.
ஈஸ்வரின் மனம்...
E22 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்திரண்டு :
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!
அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து...
E21 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
ஏன் எனக்கு மட்டும்!!!
வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம்...
E19 and 20 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பத்தொன்பது :
சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!!
அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு... நாட்கள் வேகமாக ஓடின.
ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர் ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும்...
E18 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினெட்டு :
பயம் விட்டு..... ஒரு புரட்சி நடத்தலாம்!!!
கண்ணாடியைக் கழற்றி அவளின் கண்களைப் பார்த்தான். அந்த நீல நிறக் கண்கள் இவனை வெறித்து நோக்கின.
அதனைப் பார்த்து விட்ட ஒரு த்ருப்தியில் இன்னமும்...
E17 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினேழு :
கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப் படுத்துகின்றது!!!
ஈஸ்வர் அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கவில்லை.
நேராக மேலே சென்றவன், குளிக்கக்...
E16 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினாறு :
உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!
அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற...
E15 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினைந்து :
தடைகள் நிற்பதற்கு அல்ல! தாண்டுவதற்கு!
அப்பா தான் முதலில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சொன்னார், கேட்டவனுக்கு நன்கு புரிந்தது இது அஸ்வினின் வேலை என்று.
ஆனால் யாருடைய வேலை என்றெல்லாம் இனி...
E12 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பன்னிரண்டு :
தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல! தாண்டுதல் அவசியம்! நம்மை நாமே!!!
ரஞ்சனி செல்லவும் அவர்கள் ஸ்கேன் முடித்து வரவும் சரியாக இருந்தது.
வந்தவுடனே பத்மநாபன், “எங்கேம்மா வர்ஷினி” என்று கமலம்மாவைக் கேட்டான்.
“வெளில இருப்பா”
“காணோமே...
E11 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினொன்று :
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!!
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும்...
E10 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பத்து :
எதுவும் கட்டுக்குள் இல்லை... எல்லாம் நம்மை மீறிய செயலே!
இரண்டு நாட்களில் ஜகன் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்தான். ஈஸ்வர் அவனுடன் பேச எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஈஸ்வருடனும் யாராலும் பேச...
E8 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் எட்டு :
செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது!!!!
வீடு சென்றவன், சரண் அவனைப் பார்த்ததும் “சித்தப்பா” என்று வர, அவனைக் கண்டு கொள்ளாமல் யாரோடும் பேசாமல் ரூமிற்குள் புகுந்தான்....
E7 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் ஏழு :
காதலும் கற்று மற!!!!
ஐஸ்வர்யாவை அனுப்பிய ஈஸ்வர், இது தன்னுடைய பிரச்சனையில்லை யாரோ ஒருவனுடைய பிரச்சனை என்று மனதில் கொண்டு வந்தான். அடுத்தவனுடைய பிரச்சனை என்றால், தான் என்ன ஆலோசனை சொல்வோம்...
E6 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் ஆறு :
பார்வை மாற்றங்கள் எப்போதும் பரிமாற்றங்கள் ஆவதில்லை!!!
வர்ஷினி ஆர்வத்தோடு காரில் ஏறி அமர்ந்தாள்,
அவளையே ஈஸ்வர் பார்த்திருக்க, அவனின் எண்ணம், பார்வை ஓடும் திசை புரியாமல், “Cheers வாழ்க்கையில தீர்க்க முடியாத...