மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஐயோ அம்மா
என்னதான் காசு கொடுத்தாலும் இப்படியுமா கொடுமை பண்ணுவார்கள்?
பாவி படுபாவி பூஜாவைக் கட்டிப் போட்டு என்ன பாடுபடுத்தியிருக்கிறான்?
அவனை பித்தளை விளக்கால் குருமூர்த்தி அடிச்சது தப்பேயில்லை
பெண்கள் பூப்போல மென்மையானவங்கன்னு அந்த நாசமா போனவனுக்கு யாரும் சொல்லித் தரலையா?
கேட்கும் பொழுதே நெஞ்சு ரணமாகுதே
இதையெல்லாம் நிஜத்தில் அனுபவிக்கும் பெண்கள் ரொம்பவே பாவப்பட்ட ஜென்மங்கள்ப்பா
வெறுமனே வராமல் நகை பணத்துடன் வெளியே வந்து நன்கு படித்து வக்கீலாகி நல்லவனுக்கு நல்லதும் கெட்டவனுக்கு சூரசம்ஹாரமும் அந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களையும் மதித்து நல்லது செய்யும் குருமூர்த்தி உண்மையிலேயே மாமனிதன்
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
ஆண் வேஷம் போட்டு பூஜாவை ப்ரெண்டுன்னு நம்ப வைச்சுட்டான்
கோணிப்பையில் நகை பணம் எடுத்து வந்தது யாருக்கும் சந்தேகம் வரவில்லையா?
கீதாவுக்கும் ஒரு நல்ல துணை கிடைத்து விட்டது
கிரிதரனோடாவது கீதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையா அமையணும்
ஆனாலும் ரொம்பவே குட்டி அப்டேட்டா இருக்கே, விஜி டியர்
சீக்கிரமா முடிந்து விட்டதே