Vijayalakshmi Jagan's Maariyathae Manam 14

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam......

நல்லா ஓடுடா......
நிறைமாத பொண்டாட்டியை விட்டுட்டு வந்துட்டு ஓடுறியா......

உன் தம்பிக்கு இருக்கும் அக்கறை கூட இல்லையே......
ஆமாம்பா சரவணா...... மதியை ஓடவிட்டுட்டு நீ என்ன பண்ணுற???!!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வீராவின் பின்னே நாலு கார்
வந்ததே?
இப்போ மூணுதானே நிக்குது

அய்யய்யோ ஸ்ரீமதி மாட்டிக்
கொண்டு விட்டாளா?
சரவணன் எங்கே?
படுபாவிங்க சரவணனை
என்ன செய்தார்கள்?
பாவம் அவனுக்கு நேரமே
சரியில்லையே, விஜி டியர்
இல்லை, மதியின் பின்னாடி
சரவணன் போயிருக்கிறானா?

நடந்தவற்றை ஸ்ரீமதியிடம்
முன்னாடியே வீரபாண்டி or
அவன் வீட்டினர் சொல்லி
உஷார்படுத்தியிருக்கலாம்
ஆனாலும் வீராவின் குடும்பத்திற்கு
இவ்வளவு மெத்தனம் ஆகாது,
விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top