வீராவின் பின்னே நாலு கார்
வந்ததே?
இப்போ மூணுதானே நிக்குது
அய்யய்யோ ஸ்ரீமதி மாட்டிக்
கொண்டு விட்டாளா?
சரவணன் எங்கே?
படுபாவிங்க சரவணனை
என்ன செய்தார்கள்?
பாவம் அவனுக்கு நேரமே
சரியில்லையே, விஜி டியர்
இல்லை, மதியின் பின்னாடி
சரவணன் போயிருக்கிறானா?
நடந்தவற்றை ஸ்ரீமதியிடம்
முன்னாடியே வீரபாண்டி or
அவன் வீட்டினர் சொல்லி
உஷார்படுத்தியிருக்கலாம்
ஆனாலும் வீராவின் குடும்பத்திற்கு
இவ்வளவு மெத்தனம் ஆகாது,
விஜயலக்ஷ்மி டியர்