mithravaruna
Well-Known Member
ஹாய் பொன்ஸ்,
கரணம் தப்பினால் மரணம்!
ஒரு நொடி நிதானம்,
அது வாழ்வில் பிரதானம்!
சிந்திக்கும் இளைஞனின்
சந்திக்கும் வாழ்க்கையின்
நிந்திக்கும் நினைவினில்
சித்திக்கும் புத்திக்கும்
எட்டாத விஷயங்கள்
கிட்டாத வேளையில்
மாட்டாத மனங்களும்
பூட்டாத விலங்கினை
தானாக பூட்டினால்.....
சுகமான வாழ்க்கையும்
நரகமாய் போகுதே...!
சாதியும் இனமும்
தடையாய் நின்றாலும்
விடையாய் வந்தது
மனிதம் மட்டுமே!
மனிதம் போற்றினால்
புனிதன் ஆகலாம்!
நன்றி
கரணம் தப்பினால் மரணம்!
ஒரு நொடி நிதானம்,
அது வாழ்வில் பிரதானம்!
சிந்திக்கும் இளைஞனின்
சந்திக்கும் வாழ்க்கையின்
நிந்திக்கும் நினைவினில்
சித்திக்கும் புத்திக்கும்
எட்டாத விஷயங்கள்
கிட்டாத வேளையில்
மாட்டாத மனங்களும்
பூட்டாத விலங்கினை
தானாக பூட்டினால்.....
சுகமான வாழ்க்கையும்
நரகமாய் போகுதே...!
சாதியும் இனமும்
தடையாய் நின்றாலும்
விடையாய் வந்தது
மனிதம் மட்டுமே!
மனிதம் போற்றினால்
புனிதன் ஆகலாம்!
நன்றி