wow uma..சிவனின் வார்த்தைகள் அபாரம் பொன்ஸ் ...
சூப்பர் எபிசொட் .....
Thank you very much.
thanks ..thanks.
wow uma..சிவனின் வார்த்தைகள் அபாரம் பொன்ஸ் ...
சூப்பர் எபிசொட் .....
Thank you very much.
ஏம்மா, கேள்விகேள்வியின் நாயகி பட்டம் இன்று மாறி விட்டது.
இத்தனை கேள்வியா ...மீ பாவம்.
ஒரு கேள்வி யா...ஏம்மா, கேள்வி
கேட்கறது
ஒரு குத்தமா,
பொன்ஸ் செல்லம்?
இதெல்லாம்
ரொம்பவே
அநியாயம் பா
கதையில், நாவலில், சரிகூட்டுறவு தொழிற்சாலைகள்...சர்க்கரை ஆலைகள் போன்று ....சிவன் போல பல இளைஞர்கள் தான் இயற்கையை மீட்க முயலுகிறார்கள்...மரம் நடுகிறார்கள்
ஹா... ஹா... ஹா.............ஒரு கேள்வி யா...
யார் உங்களுக்கு கணக்கு டீச்சர்?..
குத்தம்னு எப்ப சொன்னேன்...
கேள்வி கேட்கணும்..ஏன்னா கறை நல்லது
ஆமாம்ப்பா,நல்ல அறிவுரை மலர்க்கு மட்டும் இல்லை இன்றய இளைய தலைமுறைக்கும் தான்.
பொஸ்க்குன்னு தற்கொலை பண்ணிறாங்க...
அதை வச்சி ஆதாயம் தேடும் ஆர்ப்பாட்ட கூட்டம் னு ஒரு fashion போல பெருகி வருது.
சிவன் கல்யாணத்தப்ப கூட இவ்வளவு சொல்லல..
சிவா ஹீரோ ஆக்காமல் முகிலன் ஹீரோவா காமிச்சிங்க
அருண ஹீரோவா காமிக்கிற நேரத்துல ஷிவா ஹீரோயிசத்த சொல்றிங்க
அருண் ஹீரோ வாங்கும் மாற யார் கதை வரும்???
கேள்வியின் நாயகி பட்டம் இன்று மாறி விட்டது.
இத்தனை கேள்வியா ...மீ பாவம்.
முகிலன் தான்
இதுல சந்தேகம் வேறயா உனக்கு
முகிலன்.... செல்வி..
....சுத்தி போடுறேன் இரு
அமாவாசைக்கு வாங்க
இல்ல
நாளைக்கு வெள்ளிக்கிழமை
வாங்க
சக்தி சிவம் தனி தனியாவா
ரெண்டும் ஒன்னு
அதும் இதுங்க ரெண்டும் ஒண்ணோ ஒன்னு
இருவரையும் எங்காவது பேக் பண்ணிடுறேன்...இரு
oven வேணுமா
பார்சல் அனுப்பவா
கல்யாணத்துக்கு அப்புறம் அருணுக்கு இருக்கு.... மலர்ட்ட இருந்து..
உடம்பை தேத்திக்கோ பா, அருணா...
அவள பார்க்க போகாமலா இருக்கே...
மலர்
அப்ப அப்படிதான்
அருண் பாஙம்
சுத்து வட்டாரத்தல சிவனை தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க போல...
கெத்து தான்...
ஹா... ஹா... ஹா...............இங்க கூட தெரியும்
படு கெத்து
சூப்பர்ப் and லவ்லி,அருமையான எபி பொன்ஸ்
முக்கிய புள்ளியே தற்கொலைக்கான அறிவுரை தான்
சரியான புள்ளியில் பேசிருக்கான் நம்ம சிவு
சுற்றங்களின் அன்பை
கண நேரம் யோசித்தால்
கனமில்லை வாழ்வினிலே
கண நேரம் மறந்து விட்டால்
காணாமல் போவாய் காற்றினிலே
Kathaiyil, Novelil sari
Nijathilum Sivan pola Nalla ilaignarkal nallatthai seiyya, naattaik kaappaatra varuvaangalannu rombave yekkamaaga irukku paa Pons chellam dear